Tag: சென்னை

சென்னையில் ஒரே நேரத்தில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னையில், தனியார் பள்ளி ஒன்றுக்கு நேற்று காலை 10.30 மணியளவில் வந்த இ-மெயிலில், பள்ளியில் வெடிகுண்டு…

பேருந்தில் பலகை உடைந்து பெண் ஒருவர் சாலையில் விழுந்த சம்பவம் – எடப்பாடி கண்டனம்

தமிழ்நாடு முழுக்க இயக்கப்படும் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமானப் பேருந்துகளில் பெரும்பாலானவை தரமற்ற முறையிலே இருப்பதனை…

தனியாருக்கு பூங்காவை தாரை வார்க்கக் கூடாது: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

சென்னையின் மிகப்பெரிய பூங்காவை கோயம்பேட்டில் அமைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…

ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த பயிற்சி – அரசு அறிவிப்பு

தமிழக அரசு சார்பில் ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த பயிற்சி வருகிற 31ம் தேதி முதல்…

கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையம் மாற்றியதால் மக்கள் அவதி: ஜி.கே.வாசன்

தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாற்றியதால் வடசென்னை, மத்திய சென்னை மக்கள்…

முதல்வர் வேலை வாய்ப்பில் ஸ்டாலின் கவனம் செலுத்தினார்-தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில்…

பெண்களை பற்றி ஆபாசமாக பாடல்களை பாடி வீடியோவாக வெளியிட்டு வரும் தேனாம்பேட்டை இளைஞர் விக்கி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சமூக வளைதளங்களில் தற்போது ஆபாச படக்காட்சிகள் அதிகம் இடம்பெற்று வருவதை அதிகம் காண முடிகிறது.பெரும்பாலும் இன்ஸ்டாகிராம்…

தொழிற்சாலைகள் அனைத்திலும் முறையான பாதுகாப்பு வேண்டும்: அண்ணாமலை கோரிக்கை

எண்ணூரிலுள்ள தொழிற்சாலைகள் அனைத்திலும், முறையான பாதுகாப்பு நடைமுறைகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்று தமிழக…

விளம்பர ஆட்சியில் எண்ணூர் மக்கள் வாழ்வதற்கே தகுதியற்று போய்விட்டதோ? சசிகலா கேள்வி

விளம்பர ஆட்சியில் சென்னை எண்ணூர் பகுதி என்பது மக்கள் வாழ்வதற்கே தகுதியற்று போய்விட்டதோ என்று சசிகலா…

வெள்ளப் பாதிப்பைத் ‘தீவிர பேரிடராக’ அறிவிப்பதுடன் போதிய நிவாரண நிதி வழங்குக – திருமாவளவன்

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை - வெள்ளப் பாதிப்பைத் 'தீவிர பேரிடராக' அறிவிப்பதுடன் போதிய நிவாரண நிதி…

கச்சா எண்ணெய் கலப்பு: மீனவர்களுக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்

மிக்ஜாம் புயலின்போது CPCL நிறுவனத்தின் கச்சா எண்ணெய் கழிவுகள் சென்னை, எண்ணூர் துறைமுகத்தில் கடலில் கலந்த…

பாங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.206.87 லட்சம் இழப்பீடு ஏற்படுத்தியவர்களுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

பாங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ. 206.87 லட்சம் இழப்பீடு ஏற்படுத்தியதற்காக தனியார் நிறுவனத் தலைவர் மற்றும்…