கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கலாச்சார மையம் அமைக்கத் தேவையான அனுமதிகளை பெற்றுள்ளதால், கட்டுமான பணிகளை தொடர அனுமதிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கலாச்சார மையம் அமைக்கத் தேவையான அனுமதிகளை பெற்றுள்ளதால், கட்டுமான பணிகளை…
தனியார் பள்ளிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அங்கீகாரம் வழங்கும் வகையில் இயற்றப்பட்ட புதிய விதியை எதிர்த்த மனுவிற்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அங்கீகாரம் வழங்கும் வகையில் இயற்றப்பட்ட புதிய விதியை எதிர்த்த…
சிறுமி பாலியன் வன்கொடுமை தொடர்பாக புகார் அளிக்க சென்ற பெற்றோரை காவல் ஆய்வாளர் தாக்கியதாக வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
சிறுமி பாலியன் வன்கொடுமை தொடர்பாக புகார் அளிக்க சென்ற பெற்றோரை காவல் ஆய்வாளர் தாக்கியதாக வெளியான…
மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு அக்டோபர் 10 தேதி விசாரணைக்கு வருகிறது.
மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல்…
சென்னை ரேஸ் கிளப் சீல்களை அகற்றவில்லை என கிளப் நிர்வாகம் தரப்பில் முறையீடு.
சென்னை ரேஸ் கிளப் சீல்களை அகற்றவில்லை என கிளப் நிர்வாகம் தரப்பில் முறையீடு. சட்டப்படி உரிய…
மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தி பேசிய பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில், இந்திய ஜனநாயக மாத சங்கம் , மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 60க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் சென்னை அரசு பள்ளியில் நடந்த கருத்தரங்கில்…
இரவு நேரங்களில் பணம் கேட்டு வீடுகளை நோட்டமிடும் மர்ம கும்பல் , பீதியில் செங்குன்றம் குடியிருப்புவாசிகள் .!
சென்னை அடுத்துள்ள செங்குன்றம் அருகே குடியிருப்பு பகுதியில் கடந்த நான்கு நாட்களாக தினம் ஒரு காரணம்…
Chennai- சாலையோர நடைப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ..
சென்னை சாலையோர நடைப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க சென்னை…
ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நிறுத்த கோரி அதிமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கு – அவசர வழக்காக விசாரிக்க முடியாது – உச்ச நீதிமன்றம் .!
சென்னையில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நிறுத்த கோரி அதிமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை…
ஆறு மாசம் ஆச்சு …. , இன்னும் எந்த பதவியும் தரவில்லை , பொதுக்கூட்டத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்திய விஜயதாரணி பேச்சால் சலசலப்பு .!
பாஜகவுக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் இன்னும் தனக்கு பதவி தரவில்லை என்று சமீபத்தில் காங்கிரஸ்…
வாங்கிய நாள் முதல் இருசக்கர வாகனம் பழுது , சேவை குறைபாட்டிற்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு .!
வாகனம் வாங்கிய நாள் முதல் தொடர் பழுதால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு, மன உளைச்சலுக்கு 20 ஆயிரம்…
தயாரிப்பு குறைபாடு : HP கணினி நிறுவனம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு . !
தயாரிப்பு குறைபாடு உடைய பொருளை வழங்கிய முன்னணி கணினி நிறுவனம், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு லேப்டாப் தொகை…