சிங்காரம் பிள்ளை பள்ளியில் நடந்த விதிமீறல்கள் குறித்து 2 வாரத்திற்குள் பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு மனுதாரர் புகார் அளிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்.!
சென்னை சிங்காரம் பிள்ளை அரசு உதவி பெறும் பள்ளியின் நிலங்கள் தனிநபருக்கு விற்கப்பட்டது குறித்து பள்ளிக்…
கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவிக்கும் அதிகாரிகள் மீது வழக்கு என் பதியப்படவில்லை ? – மனுதாரர்கள் .
மாவட்ட நிர்வாகம், அரசியல்வாதிகள் துணையில்லாமல், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்க முடியாது. கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண…
பல வருட கனவு நிறைவேறியது , கல்வராயன் மலைவாழ் மக்களுக்கு அணைத்து அரசு ஆவணங்களும் வழங்கிட உயர் நீதிமன்றம் உத்தரவு .!
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அட்டைகளை…
நீர்நிலை ஆக்கிரமிப்பு : அரசு குழுக்களால் என்ன பயன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் தலைமைச் செயலாளருக்கு கேள்வி .!
தமிழகம் முழுவதும் நீர்நிலைகள், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை தலைமைச் செயலாளர் அறிக்கை…
5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி நடிகர் சிங்கமுத்துக்கு எதிராக நடிகர் வடிவேலு தொடுத்த வழக்கு .!
யூ டியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு…
பெண்களுக்கு எதிரான பாலியல் அல்லாத குற்றங்களில் குற்ற பேரத்தை கோரலாம் – சென்னை உயர் நீதிமன்றம் .!
பெண்களுக்கு எதிரான பாலியல் அல்லாத குற்றங்களில், குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனையை குறைக்க கேட்கும் குற்ற பேரத்தை…
ஒப்பந்த காலம் முடிந்தும் எனது விளம்பரங்களை பயன்படுத்துகிறார்கள் – உயர் நீதிமன்றத்தில் நடிகை தமன்னா .!
பிரபல நகை கடை நிறுவனத்திற்கு எதிராக நடிகை தமன்னா தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதில்…
ஆன் லைனில் விளம்பரம் செய்யும் வழக்கறிஞர்களுக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு .!
ஆன் லைனில் வழக்கறிஞர் சேவை வழங்குவதாக விளம்பரம் வெளியிடும் வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என…
அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்து உத்தரவு
அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த…
பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதியில் முறைகேடு,13 அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை .!
பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதியில் முறைகேடு,13 அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை தமிழக…
முன்னாள் அதிமுக அமைச்சருக்கு எதிரான 1 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு தள்ளுபடி .!
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்டஈடு கோரி திமுக…
திருவிக நகர் காவல் உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
முதல் தகவல் அறிக்கையில், நீதிபதியின் பெயரைக் குறிப்பிட்ட காவல் உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான…