கிருஷ்ணகிரி போலி என்.சி.சி. முகாம் நடத்திய பள்ளி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி ?
கிருஷ்ணகிரி போலி என்.சி.சி. முகாம் நடத்திய பள்ளி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தமிழக…
ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நிறுத்த கோரி அதிமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கு – அவசர வழக்காக விசாரிக்க முடியாது – உச்ச நீதிமன்றம் .!
சென்னையில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நிறுத்த கோரி அதிமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை…
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மனு .
முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி…
Kallakurichi : லஞ்ச வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டணை ரத்து : ஐகோர்ட் உத்தரவு .!
லஞ்சம் வாங்கிய வழக்கில், தாசில்தாரின் தற்காலிக டிரைவருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டு கடுங்காவல்…
Salem : விதிகளை மீறி செயல்பட்ட நகராட்சி ஆணையரின் ஆன்லைன் டெங்கு டெண்டர் ரத்து .!
டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக சேலம் நரசிங்கபுரம் நகராட்சி ஆணையர் வெளியிட்ட டெண்டரை ரத்து செய்து…
மைலாப்பூர் நிதிநிறுவன மோசடி வழக்கு : குற்றவாளிகளின் ஜாமின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவு .!
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ்-வின் ஜாமீன் மனு மீதான உத்தரவை,…
ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு : ரத்து உத்தரவை மீண்டும் திரும்ப பெற்ற சென்னை உயர் நீதிமன்றம் . !
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர் சேட் மீது…
Erode : சடையப்பசாமி கோவில் மறுசீரமைப்பு வழக்கு : 2 வாரத்தில் இந்து அறநிலைய துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு .!
தொல்லியல் முக்கியவம் வாய்ந்த ஈரோடு சடையப்பசாமி கோவிலின் .மூலஸ்தானத்தை மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்த வழக்கு…
Krishnagiri : என்.சி.சி. பயிற்சி வகுப்பில் மாணவிக்கு பாலியல் தொல்லை செய்யப்பட்ட விவகாரம் , சென்னை உயர் நீதிமன்றம் விரைவில் விசாரணை
கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாமில் 17 மாணவிகள் பாலியல் தொல்லை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை…
செந்தில் பாலாஜி மீதான அமலாக்க துறை வழக்கு : வாங்கி மேலாளரிடம் செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசராணை .!
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையால் கடந்தாண்டு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்…
Namakkal-போலி உத்தரவை தயாரித்த மூன்று பேருக்கு தலா ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்த சென்னை உயர் நீதிமன்றம்.
நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஜே.கே.கே. ரங்கம்மாள் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் அமல்ராஜ், சண்முகம் மற்றும்…
ஹிஜாவு நிதி நிறுவன இயக்குனர் ஜாமீனை மீண்டும் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் . !
ஹிஜாவு நிதி நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான கலைச்செல்வி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி…