ரவுடி சீர்காழி சத்யாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவு ரத்து.
ரவுடி சீர்காழி சத்யாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை…
சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனைக்கு தனி இடம் விற்பனையாளர்கள் நலச்சங்கம் மனு.
சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனைக்கு தனி இடம் ஒதுக்கக் கோரி சென்னை பட்டாசு விற்பனையாளர்கள்…
வடலூர் வள்ளலார் சத்தியஞான சபை நிலம் யார் பெயரில் உள்ளது? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி!
வடலூர் வள்ளலார் கோவில் பெருவெளி அமைந்துள்ள பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள…
போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் .
போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த அதிமுகவுக்கு அனுமதி அளித்து…
வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லாததால் அன்றைய தினத்தை திருவள்ளுவர் பிறந்தநாளாக அறிவிக்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது.
திருவள்ளுவர், வைகாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லாததால், அன்றைய தினத்தை…
மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக, கால்நடை மருத்துவ படிக்க விண்ணப்பித்தவரின் விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது.
மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக, கால்நடை மருத்துவ படிக்க விண்ணப்பித்தவரின் விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது என…
தவறான நிர்வாகம், நிதிமுறைகேடு போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக, பஞ்சாயத்து தலைவர்களுக்கான காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிக்கும் சட்டப்பிரிவை பிரயோகிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம்.
தவறான நிர்வாகம், நிதிமுறைகேடு போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக, பஞ்சாயத்து தலைவர்களுக்கான காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிக்கும் சட்டப்பிரிவை…
தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டிட அனுமதி மற்றும் கூடுதல் கட்டிட அனுமதி தொடர்பான விண்ணப்பங்கள் மீது உரிய பரிசீலனை செய்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டிட அனுமதி மற்றும் கூடுதல் கட்டிட அனுமதி தொடர்பான விண்ணப்பங்கள் மீது…
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரிய மனுவுக்கு…
தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான வேளாண் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக் கோரிய மனுவை 12 வாரங்களுக்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான வேளாண் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக் கோரிய மனுவை 12…
2 கோடி ரூபாயை மோசடி செய்து விட்டதாக பைனான்சியர் மற்றும் வினியோகஸ்தரின் மேலாளருக்கு எதிராக நடிகர் விமல் அளித்த புகார்.
2 கோடி ரூபாயை மோசடி செய்து விட்டதாக பைனான்சியர் மற்றும் வினியோகஸ்தரின் மேலாளருக்கு எதிராக நடிகர்…
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வந்து, நாடு முழுவதும் ஒரே விலைக்கு அவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு.
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வந்து, நாடு முழுவதும் ஒரே விலைக்கு அவற்றை…