நடிகர் வடிவேலுவின் வெற்றியின் பின்னால் நான் தான் இருந்தேன்.!நடிகர் சிங்கமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் வடிவேலுவின் வெற்றியின் பின்னால் நான் தான் இருந்தேன் என்று நடிகர் சிங்கமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில்…
பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியதாக,கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியதாக, இந்து முன்னணி நிர்வாகியும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல்…
வீட்டின் முன்பு போலீசாரை நிறுத்துவதும் சட்டவிரோத காவல்தான் – வாராகி மனைவி.
வீட்டின் முன்பு போலீசாரை நிறுத்துவதும் சட்டவிரோத காவல்தான் என வாராகி மனைவி தொடர்ந்த வழக்கில் சென்னை…
ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கக் கோரிய மனு.
ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கக் கோரிய மனுக்களுக்கு செப்டம்பர் 24ஆம் தேதிக்குள் பதில்…
கோவில் நிலங்களில் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளை தடுத்து, நிலங்களை பாதுகாக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கோவில் நிலங்களில் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளை தடுத்து, நிலங்களை பாதுகாக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட…
காவிரியில் நீர் எடுக்க குடும்ப உறுப்பினர்களுக்கு சட்டவிரோதமாக அனுமதி அளித்தாரா முன்னாள் முதல்வர் எடப்பாடி ?
காவிரியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர், அதிக…
பார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை யாரும் பாதிக்கப்பட கூடாது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், போக்குவரத்துக்கு எந்த இடையூறும்…
Civil cases: சிவில் வழக்குகளில் காவல்துறை கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு எதிராக போராட்டம் நடத்த திராவிடர் விடுதலைக் கழகத்திற்கு அனுமதி- சென்னை உயர் நீதிமன்றம்.
சிவில் வழக்குகளில் காவல்துறை கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு எதிர்த்து போராட்டம் நடத்த திராவிட விடுதலைக் கழகத்திற்கு அனுமதியளித்து…
குழந்தைகள் விருப்பத்தின் பேரில் தந்தையுடன் செல்ல அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம்.
குழந்தைகள் விருப்பத்தின் பேரில் தந்தையுடன் செல்ல அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், தாயின் ஆட்கொணர்வு மனுவை…
பழநி கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு-அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதி மன்ற கிளை உத்தரவு..
பழநி கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு பழனி கிரி வீதி உள்ளிட்ட…
Nigiris- சேகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் ரிசார்ட்களுக்கு எதிராக ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கு
நீலகிரி மாவட்டம், சேகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் ரிசார்ட்களுக்கு எதிராக ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன்…
Bangladesh-இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் போரட்டம் நடத்த இந்து முன்னணி அமைப்புக்கு அனுமதி அளித்து- சென்னை உயர் நீதிமன்றம்
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் போரட்டம் நடத்த இந்து…
