கோவையில் பெண் யானை உயிரிழப்பு.
கோவை மாவட்டம் ஆனைக்கட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், மருதமலை, ஆகிய பகுதிகளில் கடந்த சில…
கோவை காரமடை அருகே மருதூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது மோசடி வழக்கு பதிவு.
காரமடை அருகே உள்ள மருதூர் ஊராட்சி மன்றத்தலைவர் பூர்ணிமா ரங்கராஜன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார்…
கோவை அருகே சரிந்ததில் 3 தொழிலாளிகள் பலியான விவகாரம் – சப் காண்ட்ராக்டர் உட்பட இருவர் கைது – நில உரிமையாளர் மற்றும் காண்ட்ராக்டர்க்கு போலீசார் வலை!
கோவை அருகே ராட்சத விளம்பர பேனர் பொருத்தும் பணியின்போது சாரம் சரிந்ததில் மூவர் பலியான சம்பவத்தில்…
சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் 3 நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்
பல்வேறு இடங்களில் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை கோல்டு வின்ஸ்…
கோவை மிதிவண்டி வீராங்கனைக்கு ₹13 லட்சம் மதிப்பிலான மிதிவண்டியை வழங்கிய உதயநிதி!
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வரும் செல்வி ஷா.தபித்தா…
கோவை நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீசப்பட்ட பெண் உயிரிழப்பு …
கோவை நீதிமன்ற வளாகத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மீது ஆசிட் வீசிய விவகாரத்தில் அந்தப்…
ஐரோப்பா கண்டத்தில் சர்வதேச எரிசக்தி படகு போட்டி- பேட்டரி, சோலார்,ஹைட்ரஜன் மூலம் படகை உருவாக்கிய கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள்.
ஒரு நாட்டில் ஒரு குழுவினருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கும் ஐரோப்பா கண்டத்தின் மொனாக்கோ நாட்டில் நடக்கும்…
நாம் தமிழர் செயலாளர் மீது கோவையில் இந்திய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பதாக வழக்கு.
பொதுக் கூட்டத்தில் தேச நல்லிணக்கத்திற்கும், இந்திய ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர்…
கோவையில் ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை….
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஓசூர், திருச்சி ஆகிய இடங்களிலும், கர்நாடகாவில் பெங்களூர், மைசூர் மற்றும் பெல்லாரியிலும்…
அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வந்து தவறவிட்ட பெண்ணின் முதல் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு.
கோவை சங்கனூரை சேர்ந்தவர் மணிகண்டன் . கூலித் தொழிலாளி. இவரது மனைவி ருக்குமணி இவர்களுக்கு திருமணம்…
கடன் தொல்லையால் தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட தம்பதி-கோவை கிணத்துக்கடவு
உயிரிழந்த தம்பதி கடன் தொல்லையால் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடரும் நிலையில் மீண்டும் ஒரு தற்கொலை நிகழ்வு.…
நடிகர் சூர்யாவுக் கோவையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்….
இது வரை தமிழகம் பார்த்த சூர்யா வேறு!! இனி தமிழகம் பார்க்க போகும் சூர்யா கங்குவா!!…