ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கு பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் வரிச்சியூரை சேர்ந்தவர் செல்வம். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை,…
பல்லடம் அருகே-துப்பாக்கி மற்றும் அரிவாள்களுடன் நான்கு பேர் கைது – தப்பியோடிய இருவருக்கு போலீஸ் வலை .
விவசாயம் செய்வதாக கூறி பதுங்கியிருந்த கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் கைது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அருள்புரம்…
தமிழகத்தைச் சார்ந்த போலிச் சாமியார் தெலுங்கானாவில் கைது.
பேச முடியாதவர்களே பேச வைப்பதாகவும், நடக்க முடியாதவர்களை நடக்க வைப்பதாகவும் 5 சனிக்கிழமைகளில் தன்னை தரிசனம்…
ஆட்சியரை கீழே தள்ளிவிட்ட விவகாரம் – எம்.பி உதவியாளர் கைது
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள முகமது தஸ்தகீர் பள்ளியில் நேற்று முதலமைச்சர் விளையாட்டு…
மனைவி கள்ளக்காதலனுடன் கைது
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கீழ்மாந்தூர் பழைய தெருவை சேர்ந்தவர் பாரதி வயது 35…
போலி விலைப்பட்டியல் தயாரித்த கும்பல் கைது
ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம், கோவை மண்டலப்பிரிவு வரி ஏய்ப்பு குறித்தான புகார்களை கவனித்து வருகிறது. உளவுத்துறை…
திருச்சி: வாலிபர் சங்கத் தலைவர் மீது கொலைவெறித் தாக்குதல் – கைது செய்ய தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்
திருச்சியில் வாலிபர் சங்கத் தலைவர் மீது கொலைவெறித் தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்…
சிறையில் இருக்கும் நண்பருக்கு கஞ்சா கொண்டு வந்தவர் கைது.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கண்ணார்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் அதே பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன இருவர் மற்றும்…
மயிலாடுதுறை அருகே 9 வயது சிறுவனுக்கு மது ஊற்றி கொடுத்து குடிக்க வைத்ததாக அறிவழகன் என்பவர் கைது
மயிலாடுதுறை அருகே 9 வயது சிறுவனுக்கு மது ஊற்றி கொடுத்து குடிக்க வைத்ததாக காவல் நிலையத்திற்கு…
திருவிடைமருதூர் அருகே மது போதையில் மூதாட்டியை அடித்து கொன்ற தொழிலாளி கைது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள பந்தநல்லூர் நெய்வாசல் பகுதியை சேர்ந்தவர் முருகராஜ். இவருடைய மனைவி…
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் - மருதங்கேணி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில், போலீஸாருடன் வாய்த்தகராரு ஏற்பட்டிருந்தது. இந்த…
டாஸ்மார்க் ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த இருவர் கைது
கோவையில் டாஸ்மார்க் ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த இருவரை போலீசார் கைது…