பத்ரி ஷேசாத்திரி கைது.! அதிகாலையில் தட்டித் தூக்கிய போலீஸ்.!
மணிப்பூர் வன்முறை குறித்தும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் குறித்தும் கடுமையாக விமர்சித்ததாக எழுத்தாளரும்…
2வடமாநிலத்தவர்கள் உட்பட 8பேர் கைது.! தனியார் தொழிற்சாலையில் கைவரிசை.!
ஒசூர் அருகே தனியார் தொழிற்சாலையில் 10லட்சம் ரூபாய் மதிப்பிலான கனரக வாகன என்ஜின் உதிரி பாகங்களை…
டெல்லியில் 45 லட்சம் ஹவாலா பணத்துடன் கைதுசெய்யப்பட்ட நபர் , பின்னணியில் யார் ?
சட்டவிரோத ஹவாலா பணமோசடி செய்ததாக 40 வயதுடைய நபரை கவுதம் புத்த நகர் போலீஸார் வியாழக்கிழமை…
அன்புமணி ராமதாஸ் கைது – செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் பாமக-வினர்.!
"கதிர்விடும் நிலையில் இருக்கும் நெற்பயிர்களை அழிப்பதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. இரண்டு நாட்களாக…
அன்புமணி ராமதாஸ் உட்பட கைது செய்த பாமக-வினரை போலீஸ் விடுவிப்பு.!
என்எல்சி நுழைவு வாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை கைது செய்ய வந்த காவல்துறை வாகனம்…
அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
கள்ளக்குறிச்சி மாவட்ட எலவானாசூர்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.அரிகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில்…
அவதூரு வழக்கில் விழுப்புரம் பாஜக தலைவர் கைது
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் வரலாறு காணாத அளவிற்கு தக்காளி விலை உயர்வு…
பெங்களூருவில் குண்டு வைக்க சதி-பயங்கரவாதிகள் கைது
கர்நாடகத்தை குறிவைத்து நாச வேலையில் ஈடுபட கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருகிறார்கள். கடந்த…
பட்டாகத்தி உடன் நான்கு பேர் கைது நான்கு பேர் தப்பி ஓட்டம் போலீஸ் வலை வீச்சு
பல்லடம் அருகே நெடுஞ்சாலையில். போலீசாரின் வாகன சோதனையின் போது பயங்கர ஆயுதங்களுடன் சொகுசு கார் மற்றும்…
உதகையில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த சென்ற இரு பெண்கள், காவலரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் தொடர்பான நிகழ்ச்சிகளில் அவ்வமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றுள்ளார்.…
விழுப்புரத்தில் லாட்டரி சீட்டு மொத்த வியாபாரி கைது
கைது செய்யப்பட்ட முருகநாதன் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின்பேரில், தடை செய்யப்பட்ட…
இலங்கை கடற்படை கைது செய்துள்ள இராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்க! – வைகோ .
இலங்கை கடற்படை கைது செய்துள்ள இராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்க என்று மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர்…