Tag: குற்றவாளி

டிரம்ப் மீது துப்பாக்கி சூடு – குற்றவாளி சுட்டு கொலை..!

அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அங்கு பிரச்சாரங்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த தேர்தலில் குடியரசுக்…

கேட்டுப்போன மெத்தனால் சாராயம் விற்பனை – முக்கிய குற்றவாளி 7 கைது..!

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்தவர்களில் இதுவரை 52 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களுக்கு…

பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி – ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

விருதுநகர் மாவட்டம், அடுத்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தார். மதுரை காமராசர்…

பெங்களூர் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி – குமரி மாவட்டத்தில் தங்கி இருந்தது அம்பலம் – என்ஐஏ அதிகாரிகள் சோதனை..!

பெங்களூர் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி குமரி மாவட்டம் அடுத்த மார்த்தாண்டத்தில் தங்கி இருந்தது அம்பலம்.…

புதுச்சேரி சிறுமி கொலை குற்றவாளி சிறையில் தற்கொலை முயற்சி – நடந்தது என்ன..?

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரில் 5 ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

நெல்லையில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட கொலை குற்றவாளி – சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

நெல்லை மாவட்டம், அடுத்த தென்திருப்பவனம் பகுதியை சேர்ந்தவர் பேச்சித்துரை இவர் மீது கொலை முயற்சி உட்பட…

5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை..!

ஐந்து வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற குற்றவாளிக்கு 109 நாட்களுக்குள் மரண தண்டனை…

ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை வெட்டி கொன்ற முக்கிய குற்றவாளிக்கு துப்பாக்கி சூடு

பல்லடம் 4 பேர் படுகொலையில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி  இரண்டு காலிலும் குண்டு பாய்ந்த…

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

பல்லடம் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்ட‌‌4 நபர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை…

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்து குற்றவாளிகளை காப்பாற்றுகிறதா திமுக அரசு ?

கிருஷ்ணகிரி, பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள பட்டாசு குடோனில் கடந்த ஜூலை, 29ஆம் தேதி  ஏற்பட்ட…

100 நாட்களில் குற்றவாளிகளை கண்டுபிடிப்போம் என்று சொன்ன திமுக அரசு கொடநாடு வழக்கில் என்ன செய்து கொண்டிருக்கிறது-மருத்துவர் யோகேஸ்வரன்

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கொடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்குகளை உடனடியாக விசாரித்து குற்றவாளிகளை கைது…

குற்றவாளிகளை தப்பவிடமாட்டோம்- பிரதமர் மோடி உறுதி.

மணிப்பூர் சம்பவத்துக்கு மண்ணிப்பே கிடையாது.வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பிரேன்சிங் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.…