கொடநாடு வழக்கு : எடப்பாடி பழனிசாமி மாஸ்டர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
கொடநாடு விவகாரத்தில் மான நஷ்ட ஈடு கோரிய வழக்கு தரப்பில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக அதிமுக…
கச்சா எண்ணெய் கலப்பு: மீனவர்களுக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்
மிக்ஜாம் புயலின்போது CPCL நிறுவனத்தின் கச்சா எண்ணெய் கழிவுகள் சென்னை, எண்ணூர் துறைமுகத்தில் கடலில் கலந்த…
பீக் ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையைக் காப்பற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
கனமழையால் பாதித்த 4 மாவட்டங்களுக்கு நிவாரண நடவடிக்கை – எடப்பாடி வலியுறுத்தல்
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு விரைந்து நிவாரண…
வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை வடலூரிலேயே வேறொரு இடத்தில் கட்டுக – எடப்பாடி பழனிசாமி
வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை வடலூரிலேயே வேறொரு இடத்தில் கட்டுமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
எடுபிடி தலைவர் களத்தில் நிற்கும் நம்மவரை விமர்சிப்பதா? எடப்பாடிக்கு மநீம கண்டனம்
மழை, வெள்ளத்துக்குப் பயந்து ஓடிப்போய் எங்கோ பதுங்கி கொண்ட எடுபிடி தலைவர், களத்தில் நிற்கும் நம்மவரை…
ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் வெள்ளநீர் வடிகால் பணிகள்: வெள்ளை அறிக்கை வெளியிட எடப்பாடி வலியுறுத்தல்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்ப பருப்பு, பால், மளிகை உள்ளிட்ட பொருட்களை…
திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றும் தந்திர மாடல் ஆட்சி – எடப்பாடி பழனிசாமி..!
பஸ்களில் இலவசம் எனக்கூறி பெண்களே ஏமாற்றியதுதான் திராவிடம் மாடல் ஆட்சியின் தந்திர மாடல் ஆட்சி என…
திருவண்ணாமலை தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து 8 பேர் மருத்துவமனையில் அனுமதி – எடப்பாடி வேதனை
திருவண்ணாமலை தேரோட்டத்தின்போது அருகில் இருந்த கடையில் மின்சாரம் பாய்ந்ததால் எடப்பாடி பழனிசாமி வேதனை தெரிவித்துள்ளார். இது…
486 வீடுகளை இடித்து 17 மாதங்கள் ஆகியும் மாற்று இடம் வழங்கவில்லை – எடப்பாடி பழனிசாமி
மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 486 வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி 17 மாதங்கள் ஆகிய பின்னும்,…
அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்…
பயிர் காப்பீடு பிரீமியம் கட்டுவதற்கான கடைசி தேதி நீட்டிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
தமிழகம் முழுவதும் பயிர் காப்பீடு பிரீமியம் கட்டுவதற்கான கடைசி தேதியை டிசம்பர் முதல் வாரம் வரை…