தவறான சிகிச்சை இளைஞர் உயிரிழந்தாக கூறி உறவினர்கள் போராட்டம்
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சூரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அழகரசன் மகன் கிரி.இவர் அருகில் உள்ள…
டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது குழந்தை உயிரிழப்பு! நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அன்புமணி கோரிக்கை
டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது குழந்தை உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று…
தர்மபுரி ஏரியில் மூழ்கி அக்காள் தங்கை உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டம் நார்த்தம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தம்மனம்பட்டி கிராமத்தை சேர்ந்த கனகசபாபதி, சரஸ்வதி என்ற தம்பதியின் மகள்…
சந்தேக மரணம் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழப்பு போலீஸ் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் அருகே உள்ள சுந்தரி பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோலியனூரான், மனைவி முத்தம்மாள்.…
டொமினிகன் குடியரசு தலைநகரில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 மாத குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு!
டொமினிகன் குடியரசின் தலைநகர் சாண்டோ டொமிங்கோவுக்கு அருகில் உள்ள வணிக மையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில்…
அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு – டிடிவி வேதனை
அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்ததற்கு டிடிவி தினகரன் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
காஞ்சிபுரத்தில் பைக்ரேஸ் பந்தயம்.! 13 வயது சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழப்பு.!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் பைக்ரேஸ் பந்தயத்தில் பங்கேற்ற 13 வயது சிறுவன் விபத்தில் சிக்கி…
செப்டிக் டேங்கிற்குள் நுழைந்த 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் செப்டிக் டேங்கிற்குள் நுழைந்து இரண்டு தொழிலாளர்கள் இன்று உயிரிழந்தனர்.…
தாம்பரம் அருகே சென்னையைச் சேர்ந்த ரவுடிகள் இருவர் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழப்பு.
இன்று அதிகாலை தாம்பரம் மாநகர காவல் துறையினர் கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரணை புதுச்சேரி…
ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை விபத்தில் இரண்டு கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு….
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த தசரதன் வ/20 சந்தோஷ் வ/20 இவர்கள் இருவரும் மண்ணிவாக்கம்…
வட இந்தியா : கனமழையால் மூன்று நாட்களில் 28க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
வட இந்தியாவின் பல பகுதிகளில் பெய்த கனமழையால், கடந்த மூன்று நாட்களில் 28க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.…
கோவையை சேர்ந்த மாணவர் லண்டனில் உயிரிழப்பு.மரணத்தில் சந்தேகம்!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை நரசிம்ம நாயக்கன்பாளையம் சென்ட்ரல் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் இவரது…