சிவில் விமானப் போக்குவரத்தை அதிகரிக்க இந்தியாவும் நியூசிலாந்தும் ஒப்பந்தம் கையெழுத்து!
சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா- நியூசிலாந்து அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.…
மத்திய அரசின் மீது மு.க.ஸ்டாலின் சராமாரி குற்றச்சாற்று.! அடுக்கபடும் ஊழல் ரிப்போர்ட்.!
மு.க.ஸ்டாலின் அவர்கள் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.…
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தீ விபத்து ஊழியர்களின் கவனக்குறைவா
நாகர்கோவில் ரயில் நிலையம் காலை நேரத்தில் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். சென்னை மற்றும் பிற நகரங்களில்…
கென்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் 3 நாள் பயணமாக இந்தியா வருகை!
கென்யா நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏடன் பேர் டூயல் 3 நாள் பயணமாக ஆகஸ்ட்…
தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறுக! அன்புமணி ராமதாஸ்
நீர்நிலைகளை காக்க தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்புத் திட்டங்களுக்கான சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று…
தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு ஆண்டு பொதுக்கூட்டம் கோவையில் நடைபெற்றது
கோவை மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்
பா.ஜனதாவுக்கும் ஆம் ஆத்மிக்கும் மோதல்.! என்ன நடக்கிறது டெல்லியில்.?
ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்தி வருகிறது. ஜி-20 மாநாடு 32 இடங்களில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள…
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படபாணியில் SI தேர்வில் நூதன முறையில் காப்பி தட்டித் தூக்கிய போலீஸ்
தமிழகத்தில் போலீஸ் துறையில் காலியாக உள்ள 621 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது.…
உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்ததற்கு மக்களின் முயற்சிகளே காரணம் – மோடி
77-வதுசுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் இருந்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, உலகின் 5வது பெரிய…
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் ! -முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரை .
இந்தியர்கள் அனைவரும் விரும்புவது சமத்துவம் , சகோதரத்துவம் மற்றும் சமதர்ம இந்தியாவை தான் - மு.க.ஸ்டாலின் சுதந்திர…
சுதந்திர தின தேநீர் விருந்து ஒத்திவைப்பு – ஆளுநர் மாளிகை அறிவிப்பு
சென்னையில் இன்று கன மழை காரணமாக நடைபெற இருந்த சுதந்திர தின தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுவதாக…
குழந்தைகளை பார்த்துக் கொள்வது பெற்றோரின் கடமை – அண்ணாமலை
குழந்தைகள், சமூக அழுத்தங்களுக்குப் பலியாகி விடாமல் பார்த்துக் கொள்ளும் கடமை பெற்றோருக்குரியது என்று தமிழக பாஜக…