வஞ்சிவாக்கத்தில் அரசு நிலத்தில் கட்டிய வீடுகள் அகற்றம் , வரமாட்டேன் என கதறிய வயதான பாட்டி.!
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள வஞ்சிவாக்கம் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருப்பதாகப்…
அரசு மருத்துவமனைகளில் நிரந்தர டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை பணியமர்த்த உத்தரவிட கோரி மனு தாக்கல்.
தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான அளவு நிரந்தர டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை பணியமர்த்த உத்தரவிட கோரி…
திருவள்ளூர் தாலுகா அலுவலகம் எதிரே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த அரசு நிலம் மீட்பு.
திருவள்ளூர் தாலுகா அலுவலகம் எதிரே சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்…
கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்த மனைவி – அரசு சார்பில் அஞ்சலி..!
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெயிண்டரான தனது கணவரின் இதயம், கண்கள், சிறுநீரகம் உள்பட 11…
மொத்த வணிக மதிப்பில் அரசு இ-சந்தை ரூ .4 லட்சம் கோடியைத் தாண்டியது!
மொத்த வணிக மதிப்பில் (ஜிஎம்வி) ரூ .4 லட்சம் கோடியுடன் இந்த நிதியாண்டை அரசு மின்னணு…
ஊடகவியலாளர்களுக்கு அரசு வழங்கும் அங்கீகார அட்டை – இரட்டடிப்பு செய்யும் செய்தி மக்கள் தொடர்புதுறை அதிகாரிகள்..!
ஊடகவியலாளர்களுக்கு அரசு வழங்கும் அங்கீகார அட்டையில் இரட்டடிப்பு செய்யும் செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள்.…
அரசின் ஒவ்வொரு செயல்களையும் விமர்சிக்க குடிமக்களுக்கு உரிமை உண்டு – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
ஜம்மு காஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,…
செய்தி மக்கள் தொடர்பு துறையின் அலுவலர்கள் அரசுக்கும் – மக்களுக்கும் பாலமாக செயல்பட வேண்டும் – அமைச்சர் மு.பெ. சாமிநாதன்..!
தமிழ்நாட்டில் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்கள் அரசுக்கும் - மக்களுக்கும் பாலமாக செயல்பட வேண்டும்…
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் தாமதம்..!
விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் சாகுபடி செய்து தை மாத அறுவடைக்கு 50 ஆயிரம் ஏக்கர்…
அரசு அனைத்து மதங்களையும் சமமாக பார்க்க வேண்டும் – வானதி சீனிவாசன்..!
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் கோவில்களை தூய்மைப்படுத்தும் பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டு…
ஆழ்கடல் மீன்பிடிப்பில் பாரம்பரிய மீனவர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும்: எல்.முருகன்
இந்தியாவின் மீன்வள உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், நீலப்புரட்சி, பிரதமரின் மத்ஸ்ய சம்பதா யோஜனா போன்ற திட்டங்களின்…
உத்தரப்பிரேதசம் சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கி தவிப்பு! மீட்புப் பணிகள் தீவிரம்
உயிர்களைக் காப்பாற்றுவதற்கான அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைத் தொடர்ந்து, உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்க விபத்தில்…