எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது – அமைச்சர் பொன்முடி..!
வெள்ள பாதிப்பிலும் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் செய்கிறார். அவருக்கு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற…
எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு மறுகட்டுமான பணி – அமைச்சர் பொன்முடி.!
தென்பெண்ணையாற்றில் புதிதாக கட்டப்படும் எல்லீஸ் அணைக்கட்டு தரமாகவும், விரைவாகவும் கட்டப்படும்' என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.…
விழுப்புரத்தில் கல்வி கடன் முகாமில் கடன் வழங்கல் – அமைச்சர் பொன்முடி..!
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த கல்வி கடன் வழங்கும் முகாமில் கல்லூரி மாணவர்களுக்கு ரூபாய் 1.19 கோடி…
நீட் தேர்வுக்கு எதிராக 5 லட்சம் கையெழுத்துக்களை பெற வேண்டும் – அமைச்சர் பொன்முடி..!
தேசிய தகுதி நுழைவு தேர்வு (நீட்) ரத்து செய்ய கோரி 50 நாட்களில் 50 லட்சம்…
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் உயர்த்தப்படாது – அமைச்சர் பொன்முடி..!
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் உயர்கல்வித்துறை பரிந்துரையின் படி, தகுதி நீக்கம் செய்துள்ளதாகவும், அண்ணாமலை…
அரசியல் எதிரிகள் எழுதிய கடிதத்தால் தான் சொத்து குவிப்பு வழக்கு வேலூருக்கு மாற்றப்பட்டது..!
அரசியல் எதிரிகள் எழுதிய கடிதத்தினால் தான் சொத்து குவிப்பு வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் இருந்து வேலூர்…
பெரியாரைப் பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை – அமைச்சர் பொன்முடி..!
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; பாரதிய ஜனதா ஆட்சிக்கு…
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு அடுத்த மாதம் 6 ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் அளவுக்கதிகமாக செம்மண்ணள்ளியதாக அமைச்சர் பொன்முடி மீது வழக்கு இன்று வழக்கு விசாரணை…
அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதாக அமைச்சர் பொன்முடி மீது வழக்கு..!
விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதாக அமைச்சர் பொன்முடி மீது வழக்கு இன்று…
மாநிலக் கல்விக்கொள்கை- உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி
தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழா ஆண்டு முழுவது கொண்டாடுவது என தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.அதன்…
அமைச்சர் பொன்முடி விடுதலை வழக்கு தள்ளி வைப்பு.
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து…
அமைச்சர் பொன்முடிக்கு அடுத்த சிக்கல்.! அப்செட்டில் திமுக.!
சென்னை: பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து மேல்முறையீட்டு வழக்கை எடுத்துக் கொண்டிருப்பது பொன்முடியை மட்டுமல்ல…