மேகதாது அணை கட்டுவோம் என கர்நாடக முதலமைச்சர் சித்ராமையா கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது-அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் நீர் பாசன திட்டங்கள் முழுமை அடைய வேண்டும் எனவும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டில்…
புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சிவதாஸ் மீனாவிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!!
தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சிவதாஸ் மீனாவிற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து…
மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் ரத்து சமூக அநீதி – அன்புமணி ராமதாஸ்
கீழ்ப்பாக்கம், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிகளுக்கு ஓராண்டு மட்டுமே அங்கீகாரம் வழங்கியிருப்பது சமூக அநீதி என பாமக…
தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…
தாமிரபரணி ஆற்றுநீர் தூய்மைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
அளவுக்கு அதிகமாக மாசடைந்து குடிக்கும் தகுதியை இழந்த தாமிரபரணி ஆற்றுநீர்: தூய்மைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்…
உலக சுற்றுச்சூழல் நாள்: நெகிழிக் கழிவுகளுக்கு முடிவு கட்ட உறுதியேற்போம் – அன்புமணி ராமதாஸ்.
உலகின் எல்லாக் கேடுகளுக்கும் காரணமான நெகிழிக் கழிவுகளுக்கு முடிவு கட்ட உறுதியேற்போம் என்று அன்புமணி ராமதாஸ்…
தாம்பரம்: சட்டவிரோதமாக 77 மதுக்குடிப்பகங்களை நடத்த அனுமதித்தது யார்? அன்புமணி ராமதாஸ் !
தாம்பரம் பகுதியில் சட்டவிரோதமாக 77 மதுக்குடிப்பகங்களை நடத்த அனுமதித்தது யார்? டாஸ்மாக், காவல்துறை அதிகாரிகளை பணி…
தணிகை மீட்ட தளபதி விநாயகம் 109-ஆம் பிறந்தநாள் – சாதனையை போற்றுவோம்! அன்புமணி ராமதாஸ்.
தணிகை மீட்ட தளபதி விநாயகம் அவர்களின் 109-ஆம் பிறந்தநாளில் அவரது சாதனையை போற்றுவோம் என்று பாமக…
அமுல் நிறுவனத்திடம் ஆவின் வீழ்ந்து விடக்கூடாது: அன்புமணி ராமதாஸ்
அமுல் நிறுவனத்திடம் ஆவின் வீழ்ந்து விடக்கூடாது. போட்டியை சமாளிக்க கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று…
கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் !
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி…
ஆர் எஸ் எஸ் ல் இருந்து பாஜக வந்தது போல வன்னியர் சங்கத்திலிருந்து பாமக வந்தது- அன்புமணி ராமதாஸ்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள்,…
சூடானில் தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு அன்புமணி கோரிக்கை
சூடான் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று…