புழல் பகுதிகளில் சட்டவிரோத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு.
புழல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை…