Tag: நாம் தமிழர் கட்சி

NTK பொதுக்கூட்டம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு .!

கந்தசாமி கோவில் மாசி பிரம்மோற்சவ விழா காரணமாகவே அனுமதி மறுக்கப்பட்டதாகவும், பேரணி நடத்த எந்த கட்சிக்கும்…

NTK Seeman உதவியாளர்களுக்கு நிபந்தனை ஜாமீன் – Madras HC !

மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை 10.30 மணிக்கு பூக்கடை காவல் நிலையத்தில் ஆஜராகி…

சீமான் உதவியாளர்களின் ஜாமீன் வழக்கு ஒத்திவைப்பு .!

சீமான் வீட்டு கதவில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்ததாக, அவரது பணியாளர் சுபாகர் மற்றும் பாதுகாவலர் அமல்ராஜ்…

திருச்சி எஸ்.பி வருண்குமார் புகாரின் பேரில் பதியப்பட்ட வழக்கு-சாட்டை துரைமுருகன் முன் ஜாமின் கோரிய வழக்கு.

சாட்டை துரைமுருகன் முன் ஜாமின் கோரிய வழக்கு. திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் புகாரின் பேரில்…

சிறுமி வன்கொடுமை வழக்கு -தலைமறைவாகயிருந்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி கைது..

கிருஷ்ணகிரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த நாம் தமிழர் கட்சி முன்னாள்…

விக்கிரவாண்டி முடிந்தது பரப்புரை யாருக்கு வெற்றி?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்கிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் திமுக…

தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

நாம் தமிழர் கட்சி மக்களவைத் தேர்தலில் 8% மேல் வாக்குகளை பெற்று நாம் தமிழர் கட்சிதேர்தல்…

மக்களவை தேர்தல் 2024 முடிவுகள் – தமிழகம்..!

தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை…

நீண்டகாலமாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களை திமுக அரசு விரட்டத் துடிப்பதா?சீமான் கேள்வி

திருவேற்காட்டில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களை ஆக்கிரமிப்பாளர்களெனக் கூறி, திமுக அரசு விரட்டத் துடிப்பதா?…

யானை வழித்தடங்களைக் கண்டறிந்து புதிய திட்ட அறிக்கை தயாரித்து வெளியிட வேண்டும்: சீமான்

யானைகளின் வழித்தடத்துக்கு மக்கள் இடையூறு என்பது ஒரு மாயத்தோற்றமே என்று நாம் தமிழர் கட்சி சீமான்…

பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் சோதனை திமுக அரசின் பாசிச நடவடிக்கை! சீமான்

பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் சோதனை திமுக அரசின் பாசிச நடவடிக்கை என்று நாம் தமிழர் கட்சி…

இசுலாமியர் மீது வெறுப்பை உமிழும் பேச்சுக்கு பிரதமர் மோடி பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் – சீமான்

இசுலாமியப் பெருமக்கள் மீது வெறுப்பை உமிழும் பேச்சுக்கு பிரதமர் மோடி பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று…