விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – இன்று மாலை முடிகிறது பிரச்சாரம்..!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் திமுக…
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு – தேர்தல் விதிகள் அமல்..!
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால்…
கோடைக்காலங்களில் தேர்தல்களை நடத்துவதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும்: ராமதாஸ்
இனிவரும் காலங்களில் கோடைக்காலங்களில் தேர்தல்களை நடத்துவதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…
கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.9,000 கோடி – தேர்தல் ஆணையம்..!
மக்களவைத் தேர்தலில் பணபலத்தை தடுக்க தேர்தல் ஆணையம் எடுத்த உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால், இதுவரை…
5 ஆம் கட்ட மக்களவை தேர்தல் : 60% வாக்குபதிவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
நாட்டில் 18 ஆவது மக்களவையைத் தேர்வு செய்ய 7 கட்டங்களாக (ஏப்ரல் 19, 26, மே…
பிரதமர் மோடியின் மத வெறுப்பு பேச்சு – மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்..!
தேர்தல் பிரசாரங்களின் போது வெறுப்பு பேச்சுக்களை தொடர்ந்து பேசி வரும் பிரதமர் நரேந்திர மோடி மீது…
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் – ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்..!
தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்களை நிறுவும்படி மாவட்ட…
தேர்தல் ஆணையத்தின் தீவிர அக்கறை: வாக்களிக்க ஆர்வம் காட்டிய பழங்குடியின சமூதாயத்தினர்
கடந்த இரண்டு ஆண்டுகளாக, தேர்தல் செயல்பாட்டில் குறிப்பாக பாதிப்புக்குள்ளாகக்கூடிய பழங்குடியின குழுக்கள், சமூகங்கள் மற்றும் பிற…
வாக்கு எண்ணிக்கை மையங்கள் பாதுகாப்பாக இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் – தினகரன்
தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை வாக்கு எண்ணிக்கை மையங்கள் பாதுகாப்பாக இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி…
வாக்கு பெட்டிகள் சரியாக கண்காணிக்கப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் – எல்.முருகன்..!
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான…
நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் – திருமாவளவன்
இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு…
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான தொகையை தேர்தல் ஆணையம் பறிமுதல்
2024 பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாட்டில் 75 ஆண்டுகால வரலாற்றில், இதுவரை இல்லாத அளவுக்கு…