Tag: திருவள்ளூர்

அலுவலக ஊழியர்களுடன் மாவட்ட ஆட்சியர் உற்சாக பொங்கல் கொண்டாட்டம் ..!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் அலுவலக ஊழியர்களுடன் இனைந்து மாவட்ட…

நவீன விவசாயத்தால் பிரதமரைக் கவர்ந்த திருவள்ளூரைச் சேர்ந்த படித்த விவசாயி

வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் கலந்துரையாடினார்.…

வெள்ளப் பாதிப்பைத் ‘தீவிர பேரிடராக’ அறிவிப்பதுடன் போதிய நிவாரண நிதி வழங்குக – திருமாவளவன்

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை - வெள்ளப் பாதிப்பைத் 'தீவிர பேரிடராக' அறிவிப்பதுடன் போதிய நிவாரண நிதி…

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் போக்சோவில் கைது..!

திருவள்ளூர் மாவட்டம் அடுத்த புல்லரம்பாக்கம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த 16 வயது சிறுமி திருவள்ளூரில் உள்ள…

திருவள்ளூரில் சாலைகளை சீரமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து விரைவில் முற்றுகை போராட்டம்

திருவள்ளூர் அருகே சிதிலமடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரி அதிகாரியின் காலில் விழுந்த பொதுமக்களால் வட்டார வளர்ச்சி…

என்ன? செய்தார் எம்பி., வேலூர் சட்டமன்ற தொகுதி.!

வேலூர் மக்களவைத் தொகுதியானது 1951-52 இந்தியப் பொதுத் தேர்தலிலிருந்து 2008 இல்எல்லை நிர்ணயம் செய்யப்படும் வரை…

என்ன செய்தார் எம்.பி., திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி.!

கே.ஜெயக்குமார்தொகுதி: திருவள்ளூர்சார்ந்திருக்கும் கட்சி: இந்திய தேசிய காங்கிரஸ்தந்தையின் பெயர்: ஸ்ரீ சி. குப்புசாமிஅம்மாவின் பெயர்: ஸ்ரீமதி.…

என்ன செய்தார் எம்.பி., திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி.!

எங்களுடைய மிக நீண்ட நாள் கனவான மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வருவதில் அவருடைய பங்கு…

பிஐஎஸ் நடத்திய திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

இந்திய தர நிர்ணய அமைவனம் (Bureau of Indian Standards) என்பது இந்திய அரசின் நுகர்வோர்…

திருவள்ளூர் அருகே சட்டவிரோதமாக நாட்டு பட்டாசுகள் தயாரித்த நபர் கைது.100 கிலோ வெடி மருந்து பட்டாசுகள் பறிமுதல்.

தமிழகம் முழுவதும் அனுமதியின்றி வெடி மருந்துகள் வைத்திருப்பது அதன் மூலம் பட்டாசுகள் தயாரிப்பது போன்றவை தொடர்ந்து…

திருவள்ளூர் அருகே கஞ்சா போதை இளைஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மீது தாக்குதல்

திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் பகுதியைச் சேர்ந்தவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வருபவர் வழக்கறிஞர் பிரவீன் குமார்…

திருவள்ளூர்-நீச்சல் பயிற்சி செய்த போது வயிற்றில் கட்டியிருந்த கேன் உடைந்ததில், பள்ளி மாணவன் உயிரிழப்பு.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே நாராயணபுரம் ஊராட்சி எக்னாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மகன்…