Tag: திருவள்ளூர்

திருவள்ளூர் – குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம் .!

பொன்னேரி அருகே  ஆலாடு ஊராட்சிக்குட்பட்ட ஏரிமேடு பகுதியில் மின்சாரம் , குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்…

செங்குன்றம் திமுக பிரமுகர் வீட்டின் அருகே பெட்ரோல் நிரப்பிய கேன்கள் , பின்னணி என்ன ?

செங்குன்றம் திமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் வீட்டின் அருகே பெட்ரோல் நிரப்பப்பட்ட கேன்களில் பேட்டரி இணைத்து…

கும்மிடிப்பூண்டி அருகே பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழைய தடை , முதல்வர் மூலம் தீர்வு காணவோம் என திருமா உறுதி . !

கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு கிராமத்தில் கோவில் நிகழ்வில் பட்டியலின மக்கள் புறக்கணித்த விவகாரத்தை முதல்வவரிடம் கொண்டு…

காதலியை திருமணம் செய்து தர மறுத்ததால் தாய்க்கு கத்திக்குத்து திருவள்ளூரில் பயங்கரம் .!

பெரியபாளையம் அருகே காதலித்த பெண்ணை அவரது தாய் திருமணம் செய்து தர மறுத்ததால் தனியாக இருந்த…

Tiruvallur – அடுத்தடுத்து அடித்து நொறுக்கப்பட்ட பேருந்து கண்ணாடிகள் – இரு பிரிவினர் மோதல் காரணமா ? போலீசார் விசாரணை .!

பொன்னேரி அருகே அடுத்தடுத்து 2 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .…

Tiruvallur – ஆவின் பால் பண்ணையில் கோர விபத்து பெண் தொழிலாளி ஒருவர் பரிதாப பலி..

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் அரசு ஆவின் பால் பண்ணை உள்ளது. இந்த பால் பண்ணையில் இருந்து…

Tiruvallur : தண்ணீர் தட்டுப்பாடு , உப்பு நீர் கலக்கும் அபாயம் , போராட்டத்தில் இறங்கிய பெரும்பாக்கம் பகுதி மக்கள் ..!

திருவள்ளூர் மாவட்டம் தடப்பெரும்பாக்கம் ஏரியில் சாலை விரிவாக்கத்திற்காக சவுடு மண் எடுத்துச் செல்லும் கனரக வாகனங்களால்…

Tiruvallur : எல்லையம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் .!

பாக்கம் கிராமத்தில் பழமைவாய்ந்த அருள்மிகு எல்லையம்மன் கோவில் ஆடித்திருவிழா கோலாகலம். நூற்றுக்கணக்கான பக்தர்கள் முதுகில் அலகு…

குமிடிப்பூண்டி அருகே பனைமரங்கள் அகற்றப்பட்ட சம்பவம் சுற்றுசூழல் ஆர்வலர்கள் கண்டனம் .!

கும்மிடிப்பூண்டி அருகே தமிழர்களின் தேசிய மரமாக கருதப்படும் பனை மரங்களை . நெடுஞ்சாலைத் துறையினர் பிடுங்கி…

ஆசிரியர் பற்றாக்குறை திருவள்ளுவர் அருகே வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் , மாணவி மயங்கி விழுந்ததால் பரபரப்பு

அண்ணாமலைச்சேரி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து 3…

1800நடன கலைஞர்கள் ,100பாடல்களுக்கு 100நிமிடங்கள் நடனமாடி உலக சாதனை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு பிரபுதேவா முன்னிலையில் உலக சாதனை…

கழிவுநீர் அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு கடும் தண்டனை தேவை – டிடிவி

மனிதக் கழிவுகளை அகற்றுவதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மாநில அளவில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்…