Tag: திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டம் : காட்டுப்பள்ளி கடல் நீர் குடிநீராக்கும் ஆலையில் தொழிலாளர்கள் போராட்டம்..

காட்டுப்பள்ளி கடல் நீர் குடிநீராக்கும் ஆலையில் தொழிலாளர்கள் போராட்டம் வட சென்னைக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்…

பொன்னேரி : சென்னை மாநகராட்சி என்ற பெயர் கொண்ட டிராக்டர் மூலம் குப்பைக் கழிவுகளை சாலையோரம் கொட்டியதால் பொதுமக்கள் கொந்தளிப்பு..

பொன்னேரி அருகே சென்னை மாநகராட்சி என்ற பெயர் கொண்ட டிராக்டர் மூலம் குப்பைக் கழிவுகளை சாலையோரம்…

பொன்னேரி அருகே ஆண்டார்குப்பம் பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது…

பொன்னேரி அருகே ஆண்டார்குப்பம் பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு முருகன் வள்ளி, தெய்வானை…

மடுவு நீர்நிலையில் மண் அள்ளக்கூடாது திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்.. பொதுப்பணி துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம்..

மடுவு நீர்நிலையில் மண் அள்ளக்கூடாது திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் போலீசார் குவிப்பு…

திருவள்ளூர் அருகே இறால் பண்ணைக்கு காவல் பணிக்கு சென்ற தொழிலாளியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற வட மாநில தொழிலாளர்கள்.

திருவள்ளூர் அருகே இறால் பண்ணைக்கு காவல் பணிக்கு சென்ற தொழிலாளியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்று…

திருவள்ளூர் : நூறுநாள் வேலை கேட்டு பெண்கள் கை குழந்தைகளுடன் போராட்டம் .!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் கம்மவார்பாளையம் ஊராட்சியில் நூறுநாள் வேலை கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட…

வஞ்சிவாக்கத்தில் அரசு நிலத்தில் கட்டிய வீடுகள் அகற்றம் , வரமாட்டேன் என கதறிய வயதான பாட்டி.!

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள வஞ்சிவாக்கம் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருப்பதாகப்…

கனமழை காரணமாக மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை.!

திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் வங்க கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக மூன்று…

பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரை தொடர்ந்து புறக்கணிக்கும் திமுகவினர் : விரத்தியில் காங்கிரஸ் கட்சியினர்.!

பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரை தொடர்ந்து புறக்கணிக்கும் திமுகவினர்.விரத்தியில் காங்கிரஸ் கட்சியினர். திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி சட்டமன்ற…

காரனோடையில் நவராத்திரி விழா.அம்பாள் ராஜ ராஜேஸ்வரி அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.!

காரனோடையில் நவராத்திரி விழா.அம்பாள் ராஜ ராஜேஸ்வரி அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த…

புரட்டாசி மூன்றாம் வாரத்திருவிழாவை முன்னிட்டு : மத்ராவேடு வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு.

புரட்டாசி மூன்றாம் வாரத்திருவிழாவை முன்னிட்டு மத்ராவேடு வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு.கிராம மக்கள் உற்சாகத்துடன்…

வள்ளலாரின் 202-வது பிறந்த தினத்தை ஒட்டி,ஜோதி வழிபாடு மற்றும் ஆயிரம் பேருக்கு அன்னதானம்..!

வள்ளலாரின் 202-வது பிறந்த தினத்தை ஒட்டி பொன்னேரியில் வள்ளலார் தாயார் சின்னம்மையார் பிறந்த இல்லத்தில் ஜோதி…