மூச்சு விடுவதற்கு கூட சிரமப்படும் பொதுமக்கள்,உணவு, தண்ணீர் அனைத்தும் மாசடைவதாக பொதுமக்கள் வேதனை.
மூச்சு விடுவதற்கு கூட சிரமப்படும் பொதுமக்கள். கிராமம் முழுவதும் கரும்புகையுடன் தூசு படிவதால் உணவு, தண்ணீர்…
தமிழக கலைக்கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி ஓய்வறை ! அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் மாணவிகளுக்கான தனி ஓய்வறை அமைப்பதற்கான…
15 மாதங்கள் கழித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் !
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி க்கு ஜாமீன் வழங்கியதை அடுத்து கோவை பூ மார்க்கெட் பகுதியில் தலைமை…
இராமநாதபுரம் ராமநாதசுவாமி கோவிலின் குருக்கள் மற்றும் அலுவலர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட கோரி மனு தாக்கல்.
இராமநாதபுரம் ராமநாதசுவாமி கோவிலின் குருக்கள் மற்றும் அலுவலர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட கோரி மனு தாக்கல்.…
சென்னை ரேஸ் கிளப் நிர்வாகத்துடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை.. ஐகோர்ட்டில் தகவல்!
குத்தகை ரத்து விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கும், சென்னை ரேஸ் கிளப்-புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து…
பல்வேறு வழக்குகளில் உள்ள ரெளடி வெட்டி படுகொலை. உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை.
பல்வேறு வழக்குகளில் உள்ள ரெளடி வெட்டி படுகொலை. உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை. தஞ்சாவூர் கரந்தை…
கோவையில் 2016-ம் ஆண்டு தலித் கொலையில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, இருவருக்கு ஆயுள் தண்டனை
கோயில் திருவிழாவில் பாடல் ஒலிபரப்புவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு…
வீட்டின் முன்பு போலீசாரை நிறுத்துவதும் சட்டவிரோத காவல்தான் – வாராகி மனைவி.
வீட்டின் முன்பு போலீசாரை நிறுத்துவதும் சட்டவிரோத காவல்தான் என வாராகி மனைவி தொடர்ந்த வழக்கில் சென்னை…
தீபாவளி பண்டிகை , பட்டாசு கடைகளில் வருவாய் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தீபாவளிக்கு இன்னும் 36 நாட்கள் உள்ள நிலையில் பட்டுக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 41 பட்டாசு கடைகளில் வருவாய்…
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் பகுதியில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்து !
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் பகுதியில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் 2 பெண்கள்…
அதிமுக சார்பில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள்.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாள்…
தஞ்சாவூரில் மாமன்னர் இரண்டாம் சரபோஜி பிறந்தநாள் விருது வழங்கும் விழா.
தஞ்சாவூரில் மாமன்னர் இரண்டாம் சரபோஜி பிறந்தநாள் விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது தஞ்சையை ஆண்ட…