தமிழக budget 2025-26
ஈரோடு மாவட்டம் நொய்யல், ராமநாதபுரம் மாவட்டம் நாவாப் பகுதிகளில் அருங்காட்சியங்கள் அமைக்கப்படும்.
எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
எம். பி - எம்.எல்.ஏ.ககளுக்கு எதிரான கொலை, கொலை முயற்சி, போக்சோ வழக்குகளுக்கு அடுத்தபடியாக, ஊழல்…
“பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷ விழாவில் பக்தர்களின் உற்சாகப் பங்கேற்பு”
பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷ விழா. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருவள்ளூர்…
தஞ்சை அரண்மனைக்கு வந்த ஆளுநர் ஆர் என் ரவி – சரபோஜி மன்னரின் வாரிசுகள் மரியாதையுடன் வரவேற்பு.
தஞ்சை அரண்மனைக்கு வந்த ஆளுநர் ஆர் என் ரவியை சரபோஜி மன்னரின் வாரிசுகள் பூரண கும்பம்…
தஞ்சை உலகப் பிரசித்தி பெற்ற சரஸ்வதி மஹால் நூலகம் – தமிழக ஆளுநர் ஆர் .என்.ரவி மேற்பார்வை.
தஞ்சை உலகப் பிரசித்தி பெற்ற சரஸ்வதி மஹால் நூலகத்தில் தமிழக ஆளுநர் ஆர் .என்.ரவி பார்வையிட்டு…
“தஞ்சை பெரிய கோவிலில் ஆளுநர் ரவிக்கு சிறப்பான வரவேற்பு: கோவில் நிர்வாகத்திடம் சாதாரண வழிபாடு”
தஞ்சை பெரிய கோவில் வந்த ஆளுநர் ரவிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.…
அரசு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஊழல்..தரமற்ற கட்டப்பட்ட 13 அடுக்குகள் கொண்ட கட்டிடங்கள்.. கொதிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.
150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 அடுக்குகளில் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ள 969 வீடுகளின்…
கும்மிடிப்பூண்டி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரின் வீட்டின் பூட்டை கள்ள சாவி போட்டு திருட்டு…
கும்மிடிப்பூண்டி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரின் வீட்டின் பூட்டை கள்ள சாவி போட்டு திருட்டு. 12…
கங்குவா படத்தை வெளியிடுவதில் சிக்கல்.. Fuel technologies என்ற நிறுவனத்திற்கு கோடியே அறுபது லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..
Fuel technologies என்ற நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ஒரு கோடியே அறுபது லட்சம் ரூபாயை தலைமை…
தஞ்சை : தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய எல்ஐசி முகவரி சங்கத்தினர் தர்ணா போராட்டம்..
முகவர்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்து முந்தைய நிலையிலேயே தொடர வேண்டும் உள்ளிட்ட ஏழு…
தனியார் பள்ளி ஆசிரியருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை! ; மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும்,…
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு..
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமிக்கப்பட்டதை…