Tag: தஞ்சை மாவட்டம்

வடலூர் பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி தஞ்சையில், ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டம்.!

வடலூர் பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி தஞ்சையில் தெய்வத் தமிழ் பேரவையினர்…

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த பொழுதே மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த…

பெட்ரோல் இலவசம், பெட்ரோல் போட வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் இன்ப அதிர்ச்சி.

பெட்ரோல் இலவசம், பெட்ரோல் போட வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் இன்ப அதிர்ச்சி. தஞ்சை மாவட்டத்தில்…

இரும்புதலை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

இரும்புதலை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர…

தஞ்சையை அடுத்துள்ள ஒக்கநாடு மேலையூரில் மாநில அளவிலான கபடி போட்டி, இரவு முதல் அதிகாலை வரை மின்னொளியில் நடைபெறும்.

தஞ்சையை அடுத்துள்ள ஒக்கநாடு மேலையூரில் மாநில அளவிலான கபடி போட்டி, இரவு முதல் அதிகாலை வரை…

பட்டுக்கோட்டையில் எல்.சி.94 ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி இன்று வருவாய் கோட்டாட்சியரிடம் நேரில் சென்று கோரிக்கை மனு வழங்கினர்.

பட்டுக்கோட்டையில் எல்.சி.94 ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி இன்று 3 வார்டுகளைச் சேர்ந்த…

Thanjavur-மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கதவுகள் இல்லாத கழிவறைகள்-வீடியோ வைரலால் பரபரப்பு.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வார்டுகளில் உள்ள கழிவறைகளில் கதவுகள் இல்லாததால் நோயாளிகள் அவதி. கழிவறைகளில்…

தொடரும் மனித உரிமை மீறல்.செருப்பு எடுத்துவந்த விவசாயி

தமிழகத்தில் இன்னமும் அடிமை முறை ஒழியவில்லை ஒரு சாரார் மற்றொரு சாராரை அடிமை படுத்தியே வருகின்றனர்…

தஞ்சை மாவட்டம் திருவையாறு இருசக்கர வாகனம் லாரி நேருக்கு நேர் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு

திருவையாறு அடுத்த அந்தணர்குறிச்சி வடக்குத் தெருவை சேர்ந்த அர்ஜுனன் இவர் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார்.…