அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி EPS மனுத்தாக்கல் !
தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசும் பேச்சுக்கள் அவதூறாகாது என்பதால், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய…
Online Game Regulation case – மார்ச் மாதம் விசாரணை .!
ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கும் வழக்கு மார்ச் 17ம் தேதி முதல் விசாரணை துவங்கப்படும்
Madras High Court : முதல்வர் மீது அவதூறு பரப்பியவருக்கு ஜாமீன் !
இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபடப் போவதில்லை என உத்தரவாத மனு தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக…
DMK Minister Ponmudi மீது சேறு வீசப்பட்ட வழக்கு , ஜாமீன் ஒத்திவைப்பு !
தன் மீது தவறாக வழக்கு பதியபட்டுள்ளதாகவும், 20 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் ஜாமீன் வழங்க…
Actor Dhanush-யின் தந்தைக்கு எதிரான வழக்கு ரத்து .!
இயக்குனர் கஸ்தூரிராஜா தரப்பில், சட்டப்படி, பொய் வழக்கு தாக்கல் செய்ததாக கூறி, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் அனுமதியைப்…
சாதி பெயரில் பூசாரித்தனம் கூடாது – Court எச்சரிக்கை .!
கடவுள் முன் எந்த பாகுபாடும் இருக்க கூடாது. எந்த பிரிவினருக்கும் முன்னுரிமை வழங்காமல் திருவிழாவை நடத்த…
Dhanush Case : ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிவைத்த உயர் நீதிமன்றம் .!
நானும் ரவுடி தான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து , நடிகர் தனுஷின் வொண்டர்பார்…
தெரு நாய்கள் கடித்ததால் காயமடைந்த குரங்கு குட்டி விவகாரம் : குரங்கு குட்டியை கால்நடை மருத்துவரிடம் மீண்டும் ஒப்படைக்க நீதிமன்றம் மறுப்பு..
தெரு நாய்களால் கடிபட்டு கால்நடை மருத்துவரின் சிகிச்சைக்குப் பின், வண்டலூர் உயிரியல் பூங்காவில் சேர்க்கப்பட்டுள்ள குரங்கு…
கொரோனா தொற்றுக்கு பலியானவரின் உடலை மறு அடக்கம் செய்ய அனுமதியளித்த தனி நீதிபதிக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
கொரோனா தொற்றுக்கு பலியானவரின் உடலை தோண்டி எடுத்து சொந்த ஊரில் மறு அடக்கம் செய்ய அனுமதியளித்த…
தரிசு நிலத்தை, எந்த ஆவணங்களும் இல்லாமல், தனி நபர்களுக்கு பட்டா பதிவு செய்த விவகாரம் : சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு…
அரசு தரிசு நிலங்கள், நீர்நிலைகள் திமுக முன்னாள் எம்.பி. மற்றும் திரைப்பட இயக்குனரின் உறவினர்களுக்கு வழங்கியதாக…
மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு…
மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு…
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 13 அதிகாரிகள் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் காவல் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் என 13…