ஆயிரம் ரூபாய் கொடுப்பதும், இலவசம் கொடுப்பதும் சாதனை இல்லை – சீமான்..!
ஆயிரம் ரூபாய் கொடுப்பதும் இலவசம் கொடுப்பதும் சாதனை இல்லை என்றும் மாநில உரிமைகளை பறி கொடுத்தவர்கள்…
வடலூர் வள்ளலார் பெருவெளியை திமுக அரசு சிதைப்பதென்பது கொடுங்கோன்மையாகும் – சீமான் கண்டனம்
மக்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி வடலூர் வள்ளலார் பெருவெளியை திமுக அரசு சிதைப்பதென்பது கொடுங்கோன்மையாகும் என்று…
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்க வேண்டும் – சீமான்
தமிழ்நாட்டில் பயிலும் அனைத்து மாணவர்களும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று…
குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை நாட்டு மக்களை பிளவுப்படுத்தவே வழிவகுக்கும் – சீமான்
குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை பாஜக அரசு நடைமுறைப்படுத்துவது நாட்டு மக்களை பிளவுப்படுத்தவே வழிவகுக்கும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.…
சங்கரன்கோவில் முருகனின் மரணத்திற்குக் காரணமான காவலர்களை கைது செய்க – சீமான்
சங்கரன்கோவில் முருகனின் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலைவழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்…
புனித வெள்ளி, ரம்ஜான் நாட்களில் மதுக்கடைகளை மூட அரசாணை வெளியிட வேண்டும் – சீமான்
புனித வெள்ளி , ரம்ஜான் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட உடனடியாக அரசாணை…
நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் இல்லை : திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் – சீமான்..!
கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக தலைமை…
பேரழிவை ஏற்படுத்தும் கல்பாக்கம் ஈணுலை திட்டத்தை பாஜக அரசு கைவிட வேண்டும் – சீமான்
பேரழிவை ஏற்படுத்தும் கல்பாக்கம் ஈணுலை திட்டத்தை பாஜக அரசு கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.…
தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சியின் தலைவர் வியனரசு துணைவியார் மறைவு – சீமான் இரங்கல்
தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சியின் தலைவரும், தமிழ்த்தேசிய அரசியல் களத்தின் மூத்த செயற்பாட்டாளர்களுள் ஒருவருமான வியனரசு துணைவியார்…
மாநிலக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் முன்வைக்கும் தேவையை நிறைவேற்றி தருக – சீமான்
மாநிலக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் முன்வைக்கும் கல்வி பயில்வதற்கான அடிப்படைத்தேவைகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என்று…
எத்தனை நாளுக்கு திமுக அரசு இந்த வள வேட்டையை தொடரப்போகிறது – சீமான்
திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குல்குவாரிகளால் 700 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக செய்தி…
ஸ்ரீபதியின் வெற்றி பழங்குடி சமுதாயத்திற்கே கிடைத்துள்ள பெருவெற்றியாகும்- சீமான்
ஸ்ரீபதியின் வெற்றி பழங்குடி சமுதாயத்திற்கே கிடைத்துள்ள பெருவெற்றியாகும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்…