ஆசிரியை மாணவனை மத-ரீதியாக விமர்சனம்., போலீசார் அதிரடி கைது.!
உத்தரபிரதேசம், முசாபர்நகர், ஹக்பர்பூர் என்கிற கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு மாணவனை கணக்கு வாய்ப்பாடு…
கரூரில்-பட்டியலின மாணவர் மற்றும் அவரது பாட்டியை ஊருக்குள் புகுந்து தாக்கியதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது.
நாங்குநேரி சம்பவத்தை போல் கரூரில் இரு சமுதாய மாணவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…
பூப்பறிக்கும் வேலைக்குச் சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் முதியவர் போக்சோ வில் கைது
ஜெயங்கொண்டம் அருகே பூப்பறிக்கும் வேலைக்குச் சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு வெளியில் சொன்னால். சிறுமியை…
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி போலியாக பதிவு செய்த ஆவணங்களை ரத்து செய்ய லஞ்சம்.பதிவாளர் அலுவலக ஊழியர்கள் 2 பேர் கைது : லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை
சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி .இவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் பண்ருட்டி அருகே 1 ஏக்கர்…
விழுப்புரம் அருகே கஞ்சா பறிமுதல் வடநாட்டு இளைஞர் உற்பட 4 பேர் கைது
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே போலீசார் நடத்திய வாகன தணிக்கையின்போது கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட…
மத போதகர் உள்ளிட்ட மூவர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது
இலங்கைக்கு கடத்துவதற்காகஆந்திராவிலிருந்து தூத்துக்குடிக்கு கண்டெய்னரில் கொண்டு வரப்பட்ட 600 கிலோ கஞ்சா பறிமுதல் தூத்துக்குடி மாவட்ட…
முகமூடி அணிந்தவாறு இரவில் செல்போன் மற்றும் பணத்தை திருடி வந்த கும்பலை கைது செய்த போலீசார்
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டி அண்ணா நகரில் பிரபல தனியார் மில் ஒன்று…
ஆவடி அருகே 2 கோடியே 86 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது
மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டுமென ஆவடி காவல் ஆணையரக குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்கள் போராடியதையடுத்து…
உ.பி.யில் தலித் பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது
உத்தரபிரதேச மாநிலம் பன்ஸ்திஹ் பகுதியில் 18 வயது பட்டியலின பெண்ணை கடத்தி கற்பழிப்பு செய்த வழக்கில்…
செந்தில் பாலாஜியை தொடர்ந்து , அசோக் அமலாக்க துறையினரால் கைது
பணமோசடி வழக்கில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கை அமலாக்க இயக்குனரகம் (ED) கைது…
அதிகாரிகளை கைது செய்ய வாய்ப்பு.? என்ன ஆனார் செந்தில்பாலாஜி.?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாக்குமூலத்தை வைத்து சிலர் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைதிட்டமிட்டு வருவதாக அரசியல்…
5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்.! ஆசிரியர் பழனிவேலு கைது.!
சென்னை கொரட்டூர் சாவடி தெருவில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ -மாணவிகள்…