திருச்சியில் பட்டாசு வெடித்தபடியே வீலிங் செய்த இளைஞர்கள் 8 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து.
தீபாவளி பண்டிகை கடந்த 12 ஆம் தேதி தமிழகத்தில் கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு புத்தாடைகள், பட்டாசு, பலகாரங்கள்…
யானைத் தந்தங்களை விற்க முயன்ற மூன்று பேர் கைது!
சென்னை வருவாய் புலனாய்வுத் துறைக்கு கிடைத்த, ரகசிய தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர்…
விழுப்புரம் அருகே 10 1/2 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது – போலீசார் நடவடிக்கை
விழுப்புரம் தாலுக்கா காவல் ஆய்வாளர் ஆனந்த் தலைமையிலான போலீசார் விழுப்புரம் அருகே உள்ள ஜானகிபுரம் மேம்பாலம்…
தொடர்ந்து சாராயம் விற்ற இருவர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது.
விழுப்புரம் மாவட்டம் பெருமளவு கிராமங்களை உள்ளடக்கிய மாவட்டம்.இந்த பகுதியில் அதிக அளவு கள்ளச்சாராயம் விற்பணையாகிறது.காவல்துறையும் நடவடிக்கை…
மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர் கைது..!
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே புதுமணபெண் சாவில் சந்தேகம் மரண வழக்கு கொலை வழக்காக மாறிய…
ஆள் கடத்தல் இராமநாதபுரத்தைச் சேர்ந்த நபரை தேனியில் என்.ஐ.ஏ. கைது செய்தது.
இலங்கையில் இருந்து தமிழ்நாடு வழியாக மங்களூர், பெங்களூருக்கு சட்டவிரோதமாக மனிதக் கடத்தலில் ஈடுபட்ட இராமநாதபுரத்தைச் சேர்ந்த…
லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் கைது..!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சிவா கடைக்கு மின்சார மின் இணைப்பு வழங்குவதற்காக மின்சார அலுவலகத்திற்கு…
வீட்டுவசதி வாரிய நிலத்தை முறைகேடாக பத்திர பதிவு செய்த வருவாய் அலுவலர் உட்பட 7 பேர் கைது.
ஓசூரில் அமைதுள்ள 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிலத்தை முறைகேடாக…
16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் போக்சோவில் கைது..!
திருவள்ளூர் மாவட்டம் அடுத்த புல்லரம்பாக்கம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த 16 வயது சிறுமி திருவள்ளூரில் உள்ள…
திருக்கோவிலூர் அருகே சொத்து தகராறில் அண்ணனின் இரண்டு வயது குழந்தையை கொலை செய்து ஸ்பீக்கர் பாக்ஸில் அடைத்து வைத்த கொடூரத் தம்பி கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது திருப்பாலப்பந்தல் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூலி தொழிலாளியான…
ஓபிஎஸ் அணியை சேர்ந்த மாவட்ட செயலாளர் உட்பட 8 பேர் கைது 2 துப்பாக்கி பறிமுதல்
விருத்தாசலம் அருகே தேர்தல் முன்விரோத தகராறில் திமுக கட்சி உறுப்பினர் மீது துப்பாக்கிச் சூடு மருத்துவமனையில்…
பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
பல்லடம் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்ட4 நபர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை…