1000 ஆண்டு பழமையான சோழர் கால பாதாள அறை கண்டுபிடிப்பு .!
ராஜேந்திர சோழன் காலத்தில் படையெடுப்புகளின் போது விலை உயர்ந்த பொருட்களை மறைத்து வைப்பதற்காக உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம்
கும்பகோணம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை திடீர் சோதனை.
கணக்கில் வராத ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் . இது தொடர்பாக…
43 கோடி ரூபாய் அளவிற்கு பட்டுப்புடவைகள் விற்பனை , போனஸ் வழங்க கோரி நெசவாளர்கள் போராட்டம்.
கும்பகோணம் அருகே திருபுவனத்தில் உள்ள திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் கடந்த ஆண்டு…
கும்பகோணத்தில் மண்ணியாரு பாலத்தில் குடிபோதையில் தவறி விழுந்து பெயிண்டர் பலி.! காவல்துறை விசாரணை…
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பட்டம் பழைய தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன்…
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இடிக்கப்பட்ட வீடுகள் , கட்டி தரக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்…
கும்பகோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநகரத்தில் தற்போது ஆக்கிரமிப்பு என்று கூறி இடிக்கப்பட்டதால் மழைக்காலத்தில்…
கும்பகோணம் அருகே சரண்ராஜ் என்ற ரவுடியை பட்டப் பகலில் ஒன்பது பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டினர்.
கும்பகோணம் அருகே நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த சரண்ராஜ் என்ற ரவுடியை பட்டப்…
கஞ்சா விற்பனை ஈடுபட்ட அரசு கலைக் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கைது.!
கும்பகோணத்தில் கஞ்சா விற்பனை ஈடுபட்ட அரசு கலைக் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கைது. இவர்களுக்கு…
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மில்லியன் என்ற அளவினை உயர்த்த மத்திய அரசு சுற்றுலாத் துறைக்கு முன்னுரிமை கொடுத்து உதவ வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மில்லியன் என்ற அளவினை உயர்த்த…
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ஓடும் மினி பேருந்தில் நடத்துனரை விக்னேஸை வெட்டிய சம்பவம் .
2 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ஓடும் மினி பேருந்தில் நடத்துனர் விக்னேஸை வெட்டிய…
கும்பகோணம் அருகே மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டு தூக்கி வீசப்பட்ட அவல நிலை பின்னணியில் யார் ?
கும்பகோணம் அருகே அணைக்கரை பாலத்தில் மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டு பண்டல் கிடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி…
மகளின் ஆசைக்காக நான் எச்சில் இலை எடுத்தாலும் என் பிள்ளையை கலெக்டராக்காமல் விட மாட்டேன்
மகளின் ஆசைக்காக தாயாகிய நான் எச்சில் இலை எடுத்தாலும் என் பிள்ளையை கலெக்டராக்காமல் விட மாட்டேன்…
குவைத் நாட்டில் சிக்கியுள்ள கும்பகோணம் பெண் கணவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியாமல் தவிப்பு .
கும்பகோணம் வலங்கைமான் சாலையில் உள்ள திப்பிராஜபுரம் கிராமம் மேட்டுத்தெருவில் வசிப்பவர்கள் விவசாயி ரவிச்சந்திரன் (52) மகாலட்சுமி…