ஜெயக்குமார் மரணத்தில் தொடர்பு உள்ளவர்களை உடனடியாக கைது செய்க: எடப்பாடி பழனிச்சாமி
ஜெயக்குமார் தன்சிங் மரணத்தில் தொடர்பு உள்ளவர்களை உடனடியாக கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க…
ஏற்காடு விபத்தில் பலியான 6 பேர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி! எடப்பாடி
சேலம் மாவட்டம், ஏற்காடு பேருந்து விபத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும்…
தமிழகம் முழுவதும் கஞ்சா போதை ஆசாமிகள் செய்யும் அட்டூழியமும், ரவுடித்தனம் அதிகரிப்பு – எடப்பாடி பழனிச்சாமி..!
தமிழகம் முழுவதும் வெப்பசலனம் அதிகரித்த காரணத்தால் மக்கள் குடிநீர் வழங்குவதற்காக அதிமுக சார்பாக மக்கள் அதிகம்…
காவல்துறை விசாரணை கைதி சாந்தகுமார் காவல் நிலையத்தில் மரணம்: எடப்பாடி கண்டனம்
காவல்துறை விசாரணை கைதி சாந்தகுமார் என்பவர் காவல் நிலையத்தில் உயிர் இழந்ததற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
திமுக மூன்றாண்டு கால ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை – எஸ்.பி.வேலுமணி விமர்சனம்..!
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸை…
எடப்பாடி பழனிச்சாமி திமுகவிற்கு மறைமுகமாக உதவி செய்து வருகிறார் – டிடிவி தினகரன்..!
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினர், கூட்டணி கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு…
இம்மாதம் 12ஆம் தேதி தமாகா கட்சியின் பொதுக்குழு கூட்டம் – ஜி கே வாசன் பேட்டி..!
இம்மாதம் 12ஆம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது,…
சிஏஏ ஆதரவு எதிர்ப்பு நிலைப்பாட்டை அதிபுத்திசாலி எடப்பாடியை கேளுங்கள் – ஓ.பன்னீர்செல்வம்..!
சிஏஏ ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைப்பாட்டை அதிபுத்திசாலியான எடப்பாடி பழனிச்சாமியிடம் தான் கேட்க வேண்டும். என்று…
மாணவி மீது வன்கொடுமை தாக்குதல்: நடவடிக்கை எடுக்காத திமுகவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூரத் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத…
ராமர் கோவில் கும்பாபிசேஷக விழாவில் வாய்ப்பு இருந்தால் கலந்துகொள்வேன் – எடப்பாடி பழனிச்சாமி..!
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகையின் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் ரொக்கம் வழங்க வேண்டும்…
பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமாக வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர்…
வடலூரில் வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம் அமைக்கக்கூடாது – அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி..!
தமிழகத்தில் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக வடலூர் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம் அமைக்க கூடாது…