தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து.! சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.!
அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியரிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் ஊதியம், 2 லட்சத்து 60 ஆயிரத்து…
அதிமுக ஆட்சியில் குருப் ஒன் தேர்வில் நடந்த முறைகேடு : தமிழ் வழி கல்வியில் பயின்றதாக போலி சான்று வழங்கி 20 சதவீத இட ஒதுக்கீடு பெற்றவர்கள் மீது நடவடிக்கை.!
அதிமுக ஆட்சியில் குருப் ஒன் தேர்வில் நடந்த முறைகேடு. தமிழ் வழி கல்வியில் பயின்றதாக போலி…
நாம் தமிழர் கட்சியினரின் அவதூறான, ஆபாசமான பதிவுகளை நீக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு.!
நாம் தமிழர் கட்சியினரின் அவதூறான, ஆபாசமான பதிவுகளை நீக்க கோரியும், அந்த பதிவுகளை வெளியிட்டவர்கள் தொடர்பான…
தேசிய தலைவர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!
தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத்தை நிர்வகிக்க தற்காலிக குழுவை நியமித்து தேசிய தலைவர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால…
அரசு சட்ட கல்லுரிகளில் நிரந்தர இணை மற்றும் உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம் என கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம்.!
அரசு சட்ட கல்லுரிகளில் நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை மூடிவிடலாம்…
புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் விவகாரம் : சென்னை உயர் நீதிமன்றத்ததிற்கு தமிழக அரசு பதில்.!
புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் இண்டர்காம் மூலமே வழக்கறிஞர்களுடன் பேசும் நடைமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தமிழக…
சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் : சிபிஐக்கு மாற்ற கூறி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!
சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை…
கோவை ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? ஐகோர்ட் கேள்வி.!
கோவை ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறித்த அறிக்கையை…
பழநி பஞ்சாமிா்தம் விவகாரம் : முன் ஜாமின் வழங்க கோரி திரைப்பட இயக்குனர் மோகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு.!
பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தனக்கு முன் ஜாமின் வழங்க…
சட்டவிரோதமாக செயல்படும் 14 செங்கற்சூளைகள் : ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஐகோர்ட் கேள்வி.!
சீல் வைக்கப்பட்ட பிறகும் கோவை வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்படும் 14 செங்கற்சூளைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது…
புழல் சிறையில் கைதிகளை சந்திக்க புதிய நடைமுறைகளை அமல்படுத்தியதற்கு ஐகோர்ட் எதிர்ப்பு.
புழல் சிறையில் கைதிகளை சந்திக்க புதிய நடைமுறைகளை அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில்…
கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கலாச்சார மையம் அமைக்கத் தேவையான அனுமதிகளை பெற்றுள்ளதால், கட்டுமான பணிகளை தொடர அனுமதிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கலாச்சார மையம் அமைக்கத் தேவையான அனுமதிகளை பெற்றுள்ளதால், கட்டுமான பணிகளை…