Vellore DMK Minister Durai Murugan வீட்டருகே துப்பாக்கி சூடு , ஒருவர் கைது !
குண்டுபட்ட காயத்தை கம்பி குத்தியதாக அருள் நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தஞ்சாவூரில் பேட்டி செய்தியாளர் சந்திப்பு.
விரிவுரையாளர்கள் நியமனம் குறித்து விரைவில் தமிழக முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்…
தமிழை கொலை செய்த திமுகவினர்.! எழுச்சி நாயகனுக்கு பதிலாக “ஏழுச்சி” நாயகன் என எழுதினார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு தஞ்சையில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரில் தமிழை கொலை செய்த திமுகவினர் எழுச்சி நாயகனுக்கு…
காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் 25 வருடங்களை கடந்த ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகளை மூட வேண்டும்.
காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் 25 வருடங்களை கடந்த ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகளை மூட வேண்டும்…
ரஜினியை தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்தாரா அமைச்சர் துரைமுருகன் ?
இரண்டு நாட்களாக இணையத்தை வைரலாக வைத்திருந்த நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அமைச்சர் துரைமுருகன் இடையேயான பனிப்போர்…
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
சமூக நலத்துறை அமைச்சர்; தமிழக முன்னாள் அமைச்சரும், திமுக இலக்கிய அணி தலைவருமான புலவர் இந்திரகுமாரி…
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்திற்குத் தமிழர்களே காரணம்-அமைச்சர் ஷோபா கருத்தை வாபஸ் பெற்றார்
கண்டனம் திமுக அதிமுக கண்டனம் "மன்னித்துவிடுங்கள்.." தமிழர்கள் குண்டு வைத்தாக வார்த்தை விட்ட அமைச்சர் ஷோபா…
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனின் மருமகள் தீ விபத்தில் மரணம்
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனின் மருமகள் சேலையில் தீ பிடித்து எரிந்ததில் படுகாயமடைந்த நிலையில்…
உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்.பொன்முடி இலாகா பறிப்பு
கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த போது,…
பொன்முடியார்? சொத்து குவிப்பு வழக்கு குற்றவாளி
க.பொன்முடி விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர்.தமிழக அமைச்சரவையின் உயர் கல்வி அமைச்சர்…
தமிழகத்தில் கனமழையால் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை செயல்படுத்த 4 அமைச்சர்கள் நியமனம் – முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு…!
தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த…
இஸ்ரேலில் இருந்து கோவை வந்தடைந்த 4 பேர்- அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வரவேற்பு..!
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நடைபெற்று வரும் நிலையில் அங்கிருக்கும் இந்தியர்களை மத்திய அரசு மற்றும் அந்தந்த…