மத்திய அமலாக்கு துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி சக்திவேல் மறுப்பு தெரிவித்துள்ளார்..
நீதிபதி சக்திவேல் மறுப்பு தெரிவித்ததை அடுத்து வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர்..
தலைமை நீதிபதி கங்காபூர்வாலாவிடம் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீடு செய்துள்ளனர். நிர்வாக ரீதியாக முடிவெடுக்க வேண்டி உள்ளதால் மாலை 4 மணிக்கு மேல் முடிவு செய்யப்படும் என தலைமை நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார்..
Leave a Reply
You must be logged in to post a comment.