கோவையில் அறிவிக்கப்பட்ட 4 தொழிற்பேட்டைகளையும் செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் – வானதி
பொதுவான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கோவையில் அறிவிக்கப்பட்ட 4 தொழிற்பேட்டைகளையும் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்…
4,000 பேருக்கு அரசு வேலை வழங்குவதற்கான அறிவிக்கை வெளியீடு: அன்புமணி வரவேற்பு
உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தை மிகவும் நேர்மையாகவும், சமூகநீதியை காக்கும் வகையிலும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம்…
நடப்பாண்டிலும் தமிழ்க் கட்டாயப்பாடம் இல்லை.. தமிழக அரசின் அலட்சியமே காரணம்: ராமதாஸ்
அடுத்த ஆண்டு முதல் தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க…
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்க வேண்டும் – சீமான்
தமிழ்நாட்டில் பயிலும் அனைத்து மாணவர்களும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று…
இந்தி பேசும் பணியாளர்கள் தமிழே தெரியாமல் எப்படி கணக்கு தணிக்கையை ஆய்வு செய்ய முடியும் – செல்வப்பெருந்தகை..!
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை;- ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் உச்சநீதிமன்றத்தின்…
பாஜக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை – 3 தொகுதிகளை கேட்டு ஜி.கே.வாசன் பிடிவாதம்..!
பாஜக மேலிட தலைவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், பாஜக கூட்டணியில் 3 தொகுதிகளை கேட்டு…
மகளிர் உரிமை தொகை பெறும் பெண்களை குஷ்பு கொச்சைப்படுத்தி உள்ளார் – அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம்..!
உரிமை தொகை பெறும் பெண்களை குஷ்பு கொச்சைப்படுத்தி உள்ளார் என அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.…
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டண படுக்கையறைகள் – அமைச்சர் மா.சுபிரமணியன்..!
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டண படுக்கையறைகள் படிப்படியாக துவங்கப்பட உள்ளது என மருத்துவ…
மீண்டும் எம்.எல்.ஏ.,வானார் பொன்முடி – அமைச்சராக கவர்னருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!
முன்னாள் அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ, பதவி இழந்ததால், அவர் வெற்றி பெற்ற திருக்கோவிலுார் தொகுதி காலியானதாக…
கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் மீது காவல்துறையினர் தாக்குதல் : சிபிஐ (எம்) கடிதம்
சிபிஐ (எம்) கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது தொடர்பாக துறை ரீதியான…
கன்டெய்னர் லாரி மீது, தனியார் பேருந்து உரசல் – படிக்கட்டில் பயணம் செய்த 4 கல்லூரி மாணவர்கள் பரிதாப பலி..!
மதுராந்தகம் அருகே சென்னை – திருச்சி இடையே தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது,…
தமிழகத்தில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – எஸ்.பி.வேலுமணி..
போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…