கும்பகோணம் அருகே சரண்ராஜ் என்ற ரவுடியை பட்டப் பகலில் ஒன்பது பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டினர்.
கும்பகோணம் அருகே நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த சரண்ராஜ் என்ற ரவுடியை பட்டப்…
கல்வி அறக்கட்டளையின் பதிவை ரத்து செய்த வருமான வரி உத்தரவு : இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்.!
நிதியை சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்தியதாக கூறி, கல்வி அறக்கட்டளையின் பதிவை ரத்து செய்த வருமான வரி…
ஆதிதிராவிட நலத்துறையின் மாநில அளவிலான ஆய்வு குழு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.!
முதியவரின் ஓய்வூதிய பணப்பலன்களை நிறுத்தி வைத்து ஆதிதிராவிட நலத்துறையின் மாநில அளவிலான ஆய்வு குழு பிறப்பித்த…
பள்ளிக்கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!
பள்ளிக்கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
சென்னையில் விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பார்வையாளர்கள் உயிரிழந்த சம்பவம்.
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6, 2024) ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6, 2024) இந்திய விமானப்படையின் (IAF) விமானத்தின்…
என்.எல்.சி. ஒப்பந்த பிரச்சனைக்கு தீர்வு காண மட்டக்குழுவை அமைக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீண்டகாலமாக உள்ள என்.எல்.சி. நிர்வாகத்துக்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையிலான பிரச்சனைக்கு தீர்வு காண, உயர் மட்டக்குழுவை…
தஞ்சை ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முரசொலி எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சை ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முரசொலி எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.…
பட்டுக்கோட்டையில் பயிற்சி மைதானம் இல்லாத , நிலையிலும் சிறுவன் பல பதகங்கள் குவிப்பு .!
பட்டுக்கோட்டையில் பயிற்சி மைதானம் இல்லாத நிலையிலும் ஸ்கேட்டிங் விளையாட்டில் பல சாதனை புரிந்த பதக்கங்களை குவித்த…
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை : கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை…
வள்ளலாரின் 202-வது பிறந்த தினத்தை ஒட்டி,ஜோதி வழிபாடு மற்றும் ஆயிரம் பேருக்கு அன்னதானம்..!
வள்ளலாரின் 202-வது பிறந்த தினத்தை ஒட்டி பொன்னேரியில் வள்ளலார் தாயார் சின்னம்மையார் பிறந்த இல்லத்தில் ஜோதி…
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிலங்களை ,ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெற்றதை ரத்து செய்யக்கோரி வழக்கு.
பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிலங்களை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெற்றதை…
அமலாக்க துறை வழக்கு விசாரணைக்காக, அமைச்சர் செந்தில் பாலாஜி : இரண்டாவது நாளாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்.!
அமலாக்க துறை வழக்கு விசாரணைக்காக, அமைச்சர் செந்தில் பாலாஜி, இரண்டாவது நாளாக சென்னை முதன்மை அமர்வு…