15 ஆண்டுகள் பழமையான பேருந்துகள் மாற்றப்படும் – போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர்..!
இந்த ஆண்டுக்குள்ளேயே 15 ஆண்டுகள் பழமையான பேருந்துகள் மாற்றப்படும் என போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் உறுதி…
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நக்சலைட், தீவிரவாதிகள் அறிக்கை போல உள்ளது – ஏ.ஜி சம்பத்..!
தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 15 இடங்களில் வெல்லும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நக்சலைட் தீவிரவாதிகள்…
மூன்று பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமன விவகாரம் – ஓபிஎஸ் கடும் கண்டனம்
தமிழ்நாட்டில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்காமல் மாணவ, மாணவியரின் கல்வியோடு விளையாடும் தி.மு.க.…
பொதுமக்களின் தாகத்தை தணிக்க குடிநீர் மோர் பந்தல்களை அமைத்திடுங்கள் – தினகரன்
பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை அமைத்திடுங்கள் என்று தினகரன்…
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது – ராமதாஸ்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக…
மணல் முறைகேடு 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத் துறை முன் ஆஜர்
தமிழகத்தில் இயங்கி வந்த மணல் குவாரிகளில் சட்டவிரோதமாக கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்த வழக்கில்…
“பாம்பு” கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
பாம்பு கார்த்திக் மிகப்பெரிய அளவில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர் திமுக நிர்வாகிகளுக்கு நெருக்கமானவர்…
தமிழ்நாட்டிற்கான வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: முதலமைச்சருக்கு அன்புமணி கோரிக்கை
தமிழ்நாட்டிற்கான வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை (Heat Action Plan) உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று தங்களைக்…
ரேஷன் அரிசிக் கடத்தலை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
ரேஷன் அரிசிக் கடத்தலை ஊக்குவிக்கும் தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள்…
கல்வி உரிமைச் சட்டம்.. தமிழக கல்வித்துறை நடவடிக்கைகளை எடுக்க செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
எந்த நோக்கத்திற்காக கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கம் முழுமையாக நிறைவேற தமிழக…
வெறுப்பு பிரசாரம் : பிரதமர் மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் – திருமாவளவன்..!
வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேர்தல்…
மளிகைப் பொருட்களையும் நியாயவிலைக்கடைகள் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும் – ராமதாஸ்
மளிகைப் பொருட்களையும் நியாயவிலைக்கடைகள் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…