தண்ணீர் பந்தல் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் : செல்வப்பெருந்தகை
தண்ணீர் பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல்களை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.…
ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்களை காப்பாற்ற வேண்டும் – அன்புமணி
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்களை காப்பாற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர்…
செந்தில் பாலாஜி ஜாமின் – அமலாக்கத்துறை எதிர்ப்பு..!
அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏவாக உள்ள செந்தில் பாலாஜி அதிகாரமிக்க நபராக உள்ளதால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது…
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு : மே 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு – உச்சநீதிமன்றம்..!
ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கு இன்று (திங்கள்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.…
தமிழ்நாட்டில் மே 1 ஆம் தேதி வரை வெப்ப அலை நீடிக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
நாட்டில் தமிழகம், மேற்குவங்கம், பீகார், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கு வெப்ப…
தமிழ்நாட்டையே உலுக்கிய உதவி பேராசிரியை நிர்மாலாதேவி வழக்கில் இன்று தீர்ப்பு..!
தமிழ்நாட்டையே உலுக்கிய பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது. அருப்புக்கோட்டையில்…
தசைநார் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி – தன்னார்வ அமைப்பு..!
தசைநார் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் கோவையைச் சேர்ந்த தன்னார்வ டர்ஃப் மைதானத்தில்…
வாக்கு பெட்டிகள் சரியாக கண்காணிக்கப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் – எல்.முருகன்..!
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான…
மாவட்ட நீதிமன்ற வேலை வாய்ப்பு; 2329 பணியிடங்கள்
மாவட்ட நீதிமன்ற வேலை வாய்ப்பு; 2329 பணியிடங்கள், குறைந்தபட்ச தகுதி போதும்,சொந்த ஊரில் வேலை, மாவட்ட…
ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை பாதுகாப்பான முறையில் விநியோகம் செய்ய பிரேமலதா கோரிக்கை
ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை பாதுகாப்பான முறையில் ஏற்பாடு செய்த பிறகு பொது விநியோகத்திற்கு கொண்டு…
ஊழலுக்கு எதிராகவும் போராடியவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடியவர்கள் கைது செய்யப்பட்டது கண்டித்து அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக…
தேமுதிகவின் சார்பாக தண்ணீர் பந்தலை திறக்க வேண்டும்: பிரேமலதா கோரிக்கை
தேமுதிகவின் சார்பாக தண்ணீர் பந்தலை திறக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக…