10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் நாளை வெளியீடு..!
கடந்த மார்ச் மாதம் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை காலை வெளியாகிறது.…
திமுக குடும்பத்திற்கு எதிராக பேசுபவர்களை கைது செய்வதில் தான் அரசு அக்கறை காட்டுகிறது – வானதி சீனிவாசன்..!
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் அமைக்கப்பட்டு இருந்த நீர் மோர் பந்தலை…
ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இடமாறுதல் கலந்தாய்வை நடத்தக் கூடாது: ராமதாஸ்
ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இடமாறுதல் கலந்தாய்வை நடத்தக் கூடாது, அது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்…
வேளாண்மைக்கு பாதிப்பு ஏற்படாமல் தொழிற்திட்டங்களைத் தொடங்க வேண்டும்: அன்புமணி
வேளாண்மைக்கு பாதிப்பு ஏற்படாமல் தொழிற்திட்டங்களைத் தொடங்க வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர்…
வாடும் பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா
தண்ணீர் இல்லாமல் வாடும் பயிர்கள் இருக்கும் இடங்களுக்கு தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…
வள்ளலார் சர்வதேச மையம் – தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு..!
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வடலூர் சத்தியஞான சபையில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் நேற்று ஆய்வு நடத்தினர். வள்ளலார்…
திமுக ஆட்சி 3 ஆண்டு நிறைவு – 4 ஆம் ஆண்டு நுழைந்த ஸ்டாலின் ஆட்சி..!
நாடும், மாநிலமும் பயனுற எந்நாளும் நான் உழைப்பேன் என உறுதியேற்று ஆட்சியை தொடர்கிறேன் என்று திமுக…
தென்மேற்கு பருவமழை பொலிவு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும் – தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்..!
வேளாண் படிப்புகளுக்கான இணைய வழி விண்ணப்பம் இன்று முதல் துவங்குகிறது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை…
சொந்த வீடு வாங்கும் கனவை சிதைக்கும் திமுக அரசு – ஓபிஎஸ் கண்டனம்
பத்திரப் பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை மூன்று மடங்கு உயர்த்த திட்டமிட்டிருக்கும் தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ்…
காவிரி பாசனப் பகுதிகளில் மராமத்து பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்! ஜவாஹிருல்லா
காவிரி பாசனப் பகுதிகளில் தூர்வாரல் மற்றும் மராமத்து பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.…
மின்வெட்டை தவிர்த்திட தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
தமிழ்நாடு முழுவதும் சீரான மின்சாரம் வழங்கிட, மின்வெட்டை தவிர்த்திட தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…
சுற்றுலா இடங்களில் பாதுகாப்பு வசதிகளை அரசு ஏற்படுத்த வேண்டும் : வானதி சீனிவாசன்
சுற்றுலா இடங்களில் பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த வேண்டும் என்று வானதி சீனிவாசன்…