அட்சய திருதியை முன்னிட்டு ஆர்வமுடன் நகைகளை வாங்க குவிந்த கோவை மக்கள்..!
அட்சய திருதியை நாளில் நகை, மஞ்சள், கல் உப்பு ஆகியவற்றை வீட்டில் வாங்கி வைத்தால் வாழ்வில்…
ஆசிரியர் பெருமக்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்துக! சீமான்
பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பெருமக்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்…
வடமாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ்
வடமாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அப்பகுதிகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு…
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியீடு – வழக்கம் போல மாணவிகள் அதிகம் தேர்ச்சி..!
தமிழ்நாடு அரசின் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி…
சவுக்கு சங்கருக்கு மாவு கட்டு – வழக்கறிஞர் பரபரப்பு புகார்..!
கோவை நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய…
பொய் வழக்குகள் பதிவு செய்யும் காவல் துறையினர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
பொய் வழக்குகள் பதிவு செய்யும் காவல் துறையினர்மீது நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசுக்கு முன்னாள் முதல்வர்…
நீதிமன்றம் உத்தரவு – கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர்..!
சவுக்கு சங்கருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு சவுக்கு…
பொதுமக்களின் மீது நடத்தப்பட்டிருக்கும் தடியடி கடும் கண்டனத்திற்குரியது: தினகரன்
நெல்லையில் அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்த பொதுமக்களின் மீது நடத்தப்பட்டிருக்கும் தடியடி கடும் கண்டனத்திற்குரியது என்று தினகரன்…
பெருந்தலைவர் காமராஜர் நினைவிடத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டியது கடமை : ஜி.கே.வாசன்
பெருந்தலைவர் காமராஜர் நினைவிடத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.…
12,000 நெல் மூட்டைகள் சேதமடைந்ததை மூடி மறைக்க முயல்வதா? ராமதாஸ்
கொள்முதல் நிலைய கட்டமைப்புகளை மேம்படுத்துங்கள் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது…
பளு தூக்கும் போட்டியில் முதல் முயற்சியிலேயே ஐந்தாவது இடம் பிடித்து சாதனை படைத்த 82 வயது பாட்டி..!
திறமைக்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துக் காட்டிய 82 வயது பாட்டி, மாநில அளவிலான…
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் – ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்..!
தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்களை நிறுவும்படி மாவட்ட…