நாகை தோழர் எம். செல்வராசு மறைவு – முதல்வர் ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் இரங்கல்..!
நாகப்பட்டினம் மக்களவை தொகுதி உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினருமான எம்.செல்வராசு மறைவுக்கு…
நாகை தோழர் எம். செல்வராசு உடல்நல குறைவால் இன்று காலமானார்..!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும், நாகபட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் எம். செல்வராசு…
“MGR போட்டோவாலேயே” கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் படத்தை வரைந்த ஓவிய ஆசிரியர்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த திருக்கோவிலூர் அருகே சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்…
Nemili : பிளஸ் 2 தேர்வில் ஒன்றாக தேர்ச்சி – தாயும், மகளும் கல்லூரியில் சேர முடிவு..!
நெமிலி அருகே பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற தாய், மகள் இருவரும் கல்லூரியில் சேர…
என்னை கருப்பு எம்.ஜி.ஆர் என்று சொல்லி கோர்த்துவிடாதீர்கள் – நடிகர் ராகவா லாரன்ஸ்..!
மாற்றம் அறக்கட்டளை மூலம் கோவை தொண்டாமுத்தூர் பகுதி தேவராயபுரம் கிராமத்திற்க்கு நடிகர் ராகவா லாரன்ஸ் விவாசயம்…
ஜஸ்ட் பாஸ் எடுத்த மாணவருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு – கேக் வெட்டி கொண்டாடிய ஃப்ரண்ட்ஸ்..!
வடுவூரில் 10-ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு நண்பர்கள் மாலை அணிவித்து கேக் வெட்டி…
சிவகாசி பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து – பெசோ நடவடிக்கை..!
சிவகாசி அருகே செங்கமலபட்டி சுதர்சன் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த…
மாணவன் சின்னத்துரை வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்த நடிகர் தாடி பாலாஜி..!
திருநெல்வேலி மாவட்டம், அருகே நாங்குநேரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளி மாணவன் மற்றும் அவரது…
சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது..!
ரெட் பிக்ஸ் யூட்யூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி அளித்த சவுக்கு சங்கர் காவல்துறை உயர் அதிகாரிகள்…
அடேங்கப்பா : தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.15,000 கோடிக்கு தங்கம் விற்பனை அட்டகாசம்..!
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியையே, 'அட்சய திருதியை' என்று அழைக்கப்படுகிறது. அட்சயம்…
ரயில் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி விவசாயிகள் போராட்டம்..!
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, தற்போது நடைபெறும் மக்களவை தேர்தலில் பிரதமர்…
Tiruppur : பத்தாம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று சாதனை படைத்த இரட்டை சகோதரிகள் – குவியும் பாராட்டு..!
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் இரட்டை சகோதரிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்…