தமிழர்கள் திருடர்களா? – மோடிக்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
தமிழர்கள் திருடர்களா என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பூரி…
வாக்காளர் எண்ணிக்கையை வைத்து கோவையில் வார்டு மறுவரையறை செய்ய வேண்டும் – கொமதேக ஈஸ்வரன்..!
நில பரப்பளவு மற்றும் வாக்காளர் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து வார்டு மறுவரையறை செய்ய தமிழ்நாடு அரசுக்கு…
போதை பொருட்களை ஒழிப்பதே சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு ஒரே தீர்வு – தினகரன்..!
போதை பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிப்பதே சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு ஒரே தீர்வு என்று தினகரன்…
சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் – வைகோ..!
சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உடனடியாகத் தடுத்து நிறுத்திட…
மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி சாகுபடிக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்குக – ஜி.கே.வாசன்..!
தமிழக அரசு டெல்டா மாவட்டப் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி…
மத்திய அரசு அறிவித்த யானை வழித்தடங்களை தமிழக அரசு ஏற்க வேண்டும் – வானதி சீனிவாசன்..!
மத்திய அரசு அறிவித்த யானை வழித்தடங்களை தமிழக அரசு ஏற்க வேண்டும். மக்களிடம் நேரடியாக கருத்து…
நெல் குவிண்டாலுக்கு ரூ.700 ஊக்கத்தொகை வழங்க வேண்டும் – ராமதாஸ்..!
நெல் குவிண்டாலுக்கு ரூ.500 ஊக்கத் தொகை வழங்கும் தெலுங்கானா அரசின் முடிவு வரவேற்கத்தக்கது, தமிழகத்தில் ரூ.700…
போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு – மறு பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..!
விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்ற நபர் போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு, உடலை மறு…
மானாமதுரை இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி – நகை, பணம் தப்பின..!
மானாமதுரையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட இந்தியன் வங்கியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடந்த கொள்ளை முயற்சி சம்பவம்…
ரயில் படிக்கட்டில் பயணம் : தவறி விழுந்த வாலிபர் பலி – விருத்தாசலத்தில் பகீர் சம்பவம்..!
விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து வாலிபர் தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
தமிழகத்தில் பெய்த கனமழையால் 5 நாட்களில் 11 பேர் உயிரிழப்பு – பேரிடர் மேலாண்மைத்துறை அறிவிப்பு..!
தமிழகத்தில் பெய்த கனமழையால் கடந்த 5 நாட்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை இன்று…
கபே குண்டுவெடிப்பு விவகாரம் – 2 மருத்துவர்கள் வீட்டில் NIA அதிகாரிகள் விசாரணை..!
கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு தொடர்பாக, கோவை தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று…