கார்கால குறுவைப் பயிர் சாகுபடிக்கு உதவிட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தமிழக அரசு விவசாயிகளுக்கு கடன் வசதி, காப்பீட்டுத் திட்டம், தொகுப்புத் திட்டம் மற்றும் மும்முனை மின்சாரம்…
காலாவதியான பால் பொருட்கள் ஆவின் பாலகங்களில் விற்பனை: ஓபிஎஸ் கண்டனம்
இனி வருங்காலங்களில் காலாவதியான பால் பொருட்கள் ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படாது என்கிற உத்தரவாதத்தை வழங்க…
சாமானிய மக்களுக்கும் தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: தினகரன்
சுகாதாரத்துறையை மீட்டெடுத்து சாமானிய மக்களுக்கும் தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக…
விவேகானந்தர் பாறையில் நரேந்திர மோடி தியான நாடகம் – செல்வப்பெருந்தகை..!
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் நரேந்திர மோடி மேற்கொள்ளும் தியான நாடகம், தமிழ்நாட்டிற்கு மட்டும் அவமானமல்ல. இந்தியாவிற்கே…
கடைசி ஜீவனும் மறைவு – ஒரே ஒரு நபர் வாழ்ந்த வினோத கிராமம்
தூத்துக்குடி மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரே ஒரு மனிதரான முதியவர் கந்தசாமி உயிரிழந்தார்.…
கழுத்தில் முக்கால் கிலோ தங்க மாலை அணிந்து நீதிமன்றத்திற்கு மிரட்டும் லுக்கில் வந்த வரிச்சியூர் செல்வம்..!
கழுத்தில் முக்கால் கிலோ தங்க மாலை, தங்கத்தில் சிறுத்தை, சிங்கம், காளை என கிலோ கணக்கில்…
தமிழகம் வரவுள்ள மோடி மற்றும் அமித்ஷாவை கண்டித்து கருப்புக்கொடி போராட்டம்..!
தமிழகத்தில் வருகின்ற 30 ஆம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார். அதேபோல் உள்துறை…
மின்சாரத்தை பெறும் நிறுவனங்கள் மீது கூடுதலாக 34 காசுகள் மேல்வரி விதிப்பதை கைவிடுக! ஓபிஎஸ்
மின்சாரத்தை வெளிச்சந்தையிலிருந்து பெறும் நிறுவனங்கள் மீது கூடுதலாக 34 காசுகள் மேல்வரி விதிப்பதை கைவிட வேண்டும்…
வைகோ உடல்நிலை குறித்து தவறான செய்திகளை பரப்பி ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்! துரை வைகோ
வைகோ அவர்களின் உடல் நலனை விசாரித்த அரசியல் தலைவர்கள், முக்கிய ஆளுமைகள் அனைவருக்கும் நன்றி என்று…
முல்லைப் பெரியாறு குறித்து விவாதிக்கவிருந்த வல்லுனர் குழு கூட்டம் ரத்து வரவேற்கத்தக்கது: அன்புமணி
முல்லைப் பெரியாறு புதிய அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி குறித்து விவாதிக்கவிருந்த வல்லுனர் குழு கூட்டம் ரத்து…
கேரள அரசின் சூழ்ச்சியைத் தடுத்து நிறுத்த சட்டப்போராட்டத்தைத் தொடங்க வேண்டும்: சீமான்
முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டும் கேரள அரசின் சூழ்ச்சியைத் தடுத்து நிறுத்த…
மே மாதத்துக்கான பாமாயில், துவரம் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம்: தமிழக அரசு
ரேஷன் கடைகளில் மே மாதத்துக்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் மக்கள்…