தமிழ்நாடு

Latest தமிழ்நாடு News

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க விவகாரம் : இந்து சமய அறநிலையத் துறைக்கு மூன்று வார அவகாசம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க உள்ள நிலம் வகைமாற்றம் செய்ததில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி…

‘சோழர் காலத்ததாக இருந்தாலும் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுங்க!’ என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்.!

சென்னை, நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சோழர் காலத்திலிருந்தே இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டுமெனச் சென்னை உயர் நீதிமன்றம்…

தீபாவளிக்காக போடப்பட்ட தரைக்கடைகள் , இரவோடு இரவாக அகற்றம்… வியாபாரிகள் அதிர்ச்சி!

தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் வழக்கம்போல் தீபாவளிக்கான தரைக்கடைகள் போட அனுமதித்த நிலையில் சிறு…

பெண் கடத்திக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட புகார் தவறானது என உயர் நீதிமன்றம் உத்தரவு.

சென்னை வடபழனியைச் சேர்ந்த காமட்சி என்ற பெண், சில ரவுடிகளால் கடத்தப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில்…

மருத்துவ படிப்பிற்கான தகுதிப்பட்டியல் வெளியானாலும் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.. என உயர் நீதிமன்றம் உத்தரவு.

புதுச்சேரியில் மருத்துவ படிப்பிற்கான தகுதிப்பட்டியல் வெளியானாலும் கூட உரிய ஆவணங்களுடன் தாமதமாக விண்ணப்பித்த மாணவியை கலந்தாய்வில்…

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை..!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு உரந்த ராயன் குடிகாடு அருகே ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம் அதிமுகவில் முன்னாள்…

43 கோடி ரூபாய் அளவிற்கு பட்டுப்புடவைகள் விற்பனை , போனஸ் வழங்க கோரி நெசவாளர்கள் போராட்டம்.

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் உள்ள திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் கடந்த ஆண்டு…

தென்னையைத் தாக்கும் ஈரோ பைட் .!! நோயைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். தென்னை சார் தொழில்…

நெல்லுடன் விளைநிலத்தில் இறங்கி விவசாயிகள் போராட்டம் ..! மனசாட்சியுடன் பேசுங்கள் என்று அதிகாரியுடன் வாக்குவாதம்..!

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில்…

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே ஏரிக்கு வரும் தண்ணீரை தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளனர்.!

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள வெண்டையம் பட்டி ஊராட்சியில் உள்ள வேலுப்பட்டி கிராமத்திற்கு சொந்தமான…

மருத்துவ ஊழியர்கள் ஊதியத்தை 10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு .

தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் ஊழியர்களின்…

தீபாவளி நெருங்கும் நிலையில் தஞ்சாவூரில் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது.

புத்தாடை ,அழகுப் பொருட்கள்   வாங்கக் குவிந்து வரும் பொதுமக்கள் வியாபாரிகள் மகிழ்ச்சி.தீபாவளி பண்டிகை வருகிற 31ம்…