களைக்கட்டும் பக்ரீத் பண்டிகை : ஆட்டுச்சந்தையில் ரூ.3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை – வியாபாரிகள் மகிழ்ச்சி..!
உளுந்தூர்பேட்டையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, இன்று நடந்த ஆட்டுச்சந்தையில் ரூ.3 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையானது.…
ஜூன் 20 முதல் 29 வரை தமிழக சட்டப்பேரவை கூட்டம் : காலையும், மாலையும் நடைபெறும் – சபாநாயகர் அப்பாவு..!
ஜூன் 20 முதல் 29 வரை தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் காலையும், மாலையும் நடைபெறும்…
கந்து வட்டி கும்பலை ஒழித்துக் கட்ட தமிழ்நாடு அரசு கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும்: வேல்முருகன்
கந்து வட்டி கும்பலை ஒழித்துக் கட்ட தமிழ்நாடு அரசு கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும் என்று…
குவைத் கட்டட தீ விபத்துக்கு கமல்ஹாசன் இரங்கல்: மத்திய வெளியுறவுத் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
குவைத் தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது என்று…
குவைத் தீ விபத்தில் 50ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: துரை வைகோ இரங்கல்
குவைத் நாட்டில் மங்காப் நகரில் நடந்த தீ விபத்தில் 50ற்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் துரை…
தொழிலாளர்கள் வாழ்வுரிமை காப்பதில் அரசு முன்நிற்கும் – சபாநாயகர் அப்பாவு..!
தொழிலாளர்கள் வாழ்வுரிமை காப்பதில் அரசு எப்போதும் முன்நிற்கும் என்று சபாநாயர் அப்பாவு தெரிவித்தார். நெல்லையில் சபாநாயகர்…
இனிமேல் லைஃப்ல ஏர்போர்ட்டில பேட்டி கொடுக்கவே மாட்டேன் – அண்ணாமலை..!
விமான நிலையத்தில் இனிமே பேட்டி கொடுக்கவே மாட்டேன் என்றும் கட்சி அலுவலகத்தில் மட்டுமே பேட்டி கொடுப்பேன்…
TNPSC குரூப் 4 தேர்வுகளில் குளறுபடி – மறுதேர்வு நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்..!
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4-…
7 மாதங்களில் 13 பேர் தற்கொலை-தமிழகமக்கள் நலனில் திமுக அரசுக்கு அக்கறையே இல்லையா? அன்புமணி
7 மாதங்களில் 13 பேர் தற்கொலை-தமிழகமக்கள் நலனில் திமுக அரசுக்கு அக்கறையே இல்லையா என்று அன்புமணி…
குறுவை தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
நிலத்தடி நீர் பாசனத்திற்கு உதவும் வகையில் குறுவை தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்…
உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயகம் என்பது இந்திய தேசம் தான் – ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்..!
ஜனநாயகம் எவ்வளவு வலுவானது என்பதை நடந்து முடிந்த இந்த நாடாளுமன்றத் தேர்தல் மீண்டும் நிரூபித்திருக்கிறது. மக்கள்…
சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவசர தீர்ப்பு : அது சரியானது அல்ல – ஐகோர்ட் நீதிபதி கருத்து..!
சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவரது தாயார் கமலா…