கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை..!
கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பி உள்ளார்.…
குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் பள்ளிகள் – தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மறுமலர்ச்சி மக்கள் இயக்கம்..!
தமிழகத்தில் சில பள்ளிகளில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு வலுக்கட்டாயமாக மாற்றுச் சான்றிதழ்கள் கொடுத்து வெளியேற்றும்…
பள்ளி, கல்லூரிகளில் சாதிய வன்முறைகளை தடுக்க என்ன வழி? நீதிபதி சந்துரு குழு அளித்த பரிந்துரைகள்
பள்ளி, கல்லூரிகளில் சாதிய வன்முறைகளை தடுப்பதற்கான வழிகளைக் கண்டறிய, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட…
ரேஷன் கடைகளில் பொருட்களை எவ்வித தட்டுப்பாடும் இன்றி சீராக விநியோகம் செய்க: ஈபிஎஸ்
ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் எவ்வித தட்டுப்பாடும் இன்றி சீராக விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று…
முதல்வர் இல்லாமல் இயங்கும் 60-க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரிகள்: ராமதாஸ் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து முதல்வர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு…
தமிழக மீனவர்கள் 4 பேர் கைது: சிங்களக் கடற்படை அட்டகாசத்திற்கு முடிவு கட்ட அன்புமணி வலியுறுத்தல்
தமிழக மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சிங்களக் கடற்படை அட்டகாசத்திற்கு மத்திய அரசு…
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை: தமிழக வெற்றிக் கழகம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக…
தமிழகத்தில் எத்தனை தேர்தல் வந்தாலும் பாஜக ஓட்டு சதவீதம் ஏறவே ஏறாது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், நிருபர்களிடம் கூறியதாவது;- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்பது நேரத்தை…
பாஜக என்ற முதலாளியின் சொல்லிற்கு அதிமுக கட்டுப்படுகிறது – போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்..!
விக்கிரவாண்டி அருகே உள்ள முண்டியம்பாக்கத்தில் திமுக சார்பில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து செயல்வீரர்கள்…
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : அதிமுக புறக்கணிப்பு – எடப்பாடி பழனிசாமி..!
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.…
மணல் மாபியாக்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
மணல் மாபியாக்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர்…
மேகதாது அணை குறித்து பேச்சு நடத்த அழைப்பு வந்தால் தமிழக அரசு ஏற்க கூடாது: ராமதாஸ்
மேகதாது அணை தொடர்பாக பேச்சு நடத்த மத்திய அரசிடமிருந்து அழைப்பு வந்தால் அதை தமிழக அரசு…