கள்ளச்சாராயத்திற்கு 35 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது: அன்புமணி
கள்ளச்சாராயத்திற்கு இவ்வளவு பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி…
கள்ளச் சாராய உயிரிழப்பிற்கு தமிழக அரசின் அலட்சியப் போக்கே காரணம்: பா.ரஞ்சித்
போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை நோயாளிகளாகக் கருதி மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் என்று பா. ரஞ்சித்…
கள்ளச் சாராயத்தால் 30க்கும் மேற்பட்டோர் பலி: குற்றவாளிகள் தண்டிக்கப்பட முத்தரசன் கோரிக்கை
கள்ளச் சாராயத்தால் 30க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று முத்தரசன்…
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம் : காவல்துறை மெத்தனப்போக்கு – அமைச்சர் எ.வ வேலு குற்றச்சாட்டு..!
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் மெத்தனமாக இருந்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு குற்றம் சாட்டினார். கள்ளக்குறிச்சியில்…
விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரூ.1.33 கோடி தங்க நகை பறிமுதல் – போலீஸ் தீவிர விசாரணை..!
விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயிலில் வந்தவரிடம் ரூ.1.33 கோடி தங்கநகை பறிமுதல் செய்யப்பட்டது. அது கடத்தல்…
மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றும் முயற்சியை கைவிடுக: டிடிவி தினகரன்
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் அறிவுறுத்தலை முறையாக பின்பற்றி மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றும் முயற்சியை உடனடியாக…
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும் என சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே.…
கள்ளச்சாராயம் போதைப்பொருட்கள் என்றால் அரசு விற்கும் மதுபானம் புனிதத் தீர்த்தமா? சீமான் கேள்வி
கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் போன்றவை போதைப்பொருட்கள் என்றால் அரசு விற்கும் மதுபானம் புனிதத் தீர்த்தமா? என…
கள்ளச்சாரயம் விற்பவர்கள் மீது அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் : செல்வப்பெருந்தகை
கள்ளச்சாரயம் காய்ச்சுபவர்கள், அதனை விற்பவர்கள் மீது அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ்…
தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது – மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்..!
தமிழ்நாட்டில் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக, சட்டப்பேரவை நாளை (20.6.2024) கூடுகிறது. சட்டப்…
செஞ்சி மஸ்தானுக்கு திமுகவில் புதிய பதவி – மீண்டும் கட்சியில் என்ட்ரி..!
விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் வடக்கு…