தமிழக சட்டசபையில் சஸ்பெண்ட் – அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதம்..!
தமிழக சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் என சபாநாயகர் அப்பாவு அறிவித்ததை கண்டித்து அதிமுக சார்பில்…
நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஜெயிலுக்கு போவது உறுதி – ஆர்.எஸ் பாரதி..!
நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஜெயிலுக்கு போவது உறுதி என்று திமுக…
கள்ளசாராய மரணங்களுக்கு, தமிழக அரசு கடமையை சரிவர செய்யாததே காரணம் – தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா..!
கள்ளக்குறிச்சி கள்ளசாராய மரணங்களுக்கு, தமிழக அரசு கடமையை சரிவர செய்யாததே காரணம்,'' என, தேசிய தாழ்த்தப்பட்டோர்…
கள்ளக்குறிச்சி கள்ளசாராய பலி எண்ணிக்கை 63 ஆக அதிகரிப்பு – 43 பேர் டிஸ்சார்ஜ்..!
கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரி - ஜிப்மரில் சிகிச்சையில்…
குடியிருப்பு பகுதியில் நார் தொழிற்சாலை – கிராம மக்கள் புகார்..!
குடியிருப்புகள் நிறைந்த கிராமத்திற்குள் செயல்படும் நார் தொழிற்சாலையால், ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள்…
பாலாற்றின் குறுக்கே புதிய அணைகட்டும் முயற்சியை கைவிடுக: தினகரன் வலியுறுத்தல்
பாலாற்றின் குறுக்கே புதிய அணைகட்டும் முயற்சியை கைவிட வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அம்மா…
சாதி ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்புச் சட்டம் இயற்றவேண்டும்: திருமாவளவன்
சாதி ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்புச் சட்டம் இயற்றவேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக விடுதலை…
கர்நாடக அரசு தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்து விடுவதில் முரண்படுவது கண்டிக்கத்தக்கது: ஜி.கே.வாசன்
கர்நாடக அரசு தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்து விடுவதில் முரண்படுவது கண்டிக்கத்தக்கது என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.…
இருசக்கர வாடகை வாகனத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும் – தீரன் தொழிற்சங்க பேரவை..!
கோவை மாவட்ட தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தீரன் தொழிற்சங்க பேரவை சார்பாக கோவை மாநகரில்…
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு : நேர்மையான முறையில் விசாரிக்கப்பட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி..!
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவத்தை காரணம் காட்டி அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையை கடந்த சில நாட்களாக புறக்கணித்து…
விஷச்சாராய விவகாரத்தில் யார் தொடர்பில் இருந்தாலும் பாரபட்சமின்றி கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்..!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்…
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் : பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதில் எந்த தவறில்லை – பாலகிருஷ்ணன்..!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதில் எந்த தவறில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…