விவசாய நிலங்கள் பாதிப்பு .! குவாரி நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி வழக்கு.
தேனி மாவட்டம் அல்லி நகரம் பகுதியில் சட்ட விரோத குவாரி நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை…
திருவேற்காடு கோவிலில் ”ரீல்ஸ் வீடியோ” எடுத்த முன்னாள் பெண் தர்மகர்த்தா.. – துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…
திருவேற்காடு கோவிலில் ரீல்ஸ் வீடியோ எடுத்த முன்னாள் பெண் தர்மகர்த்தா மன்னிப்பு கோரியதை ஏற்றுக் கொண்ட…
நீதிபதி மணிக்குமார் இல்லத்துக்கு வழங்கி வந்த பாதுகாப்பை திரும்பப் பெற்றத்ற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு…
மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி மணிக்குமார் இல்லத்துக்கு வழங்கி வந்த பாதுகாப்பை திரும்பப்…
காதுகேளாத உதவிப்பொறியாளருக்கு தமிழ் மொழித் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும்.. – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..
காதுகேளாத, வாய் பேச முடியாத தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவிப்பொறியாளருக்கு தமிழ் மொழித் தேர்வில்…
கோவையில் அனைத்து சமுதாயத்தினர் இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்..
கோவையில் வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என அனைத்து சமுதாயத்தினர் இணைந்து தீபாவளியை கொண்டாடியதுடன்,தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள்,…
விக்கிரவாண்டி வி.சாலையில் தவெக மாநாடு தொடங்கியது!.. மேடையில் மாஸாக தோன்றிய TVK தலைவர் விஜய்..!
விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தொடங்கியது!..மாநாட்டு மேடையில் தோன்றிய TVK தலைவர் விஜய்..…
TVKVIJAY மாநாடு : இருவேறு சம்பவங்களில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!
விழுப்புரம் மாவட்டம் , விக்கிரவாண்டி அருகேயுள்ள வி சாலை கிராமத்தில் நடைபெறவுள்ள தமிழக வெற்றி கழக…
TVKVIJAY மாநாடு : விஜயின் கோரிக்கையை ஏற்க மறுத்த தொண்டர்கள்.! அரங்கேறிய விபரீத சம்பவம் .!
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம்…
விடுமுறையில் வந்த ராணுவ வீரர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழப்பு .
வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த வள்ளிமலை பெரிய தெரு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன்…
திருவள்ளூர் : நூறுநாள் வேலை கேட்டு பெண்கள் கை குழந்தைகளுடன் போராட்டம் .!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் கம்மவார்பாளையம் ஊராட்சியில் நூறுநாள் வேலை கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட…
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 13 அதிகாரிகள் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் காவல் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் என 13…
மகளிர் சிறப்புச் சிறைகளுக்குப் பெண் அதிகாரிகளை நியமிக்கக் கோரிய வழக்கு : சிறைத்துறை டிஜிபி பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!
சென்னை, அக்.24- மகளிர் சிறப்புச் சிறைகளுக்குப் பெண் அதிகாரிகளை நியமிக்கக் கோரிய வழக்கில், அரசு மற்றும்…
