தமிழ்நாடு

Latest தமிழ்நாடு News

பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு வெடித்த மோதல் – கலவர பூமியான வழுதலம்பேடு…

கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற எட்டியம்மன் திருக்கோயில் உள்ளது. 1998 ஆம் ஆண்டு…

இனி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 – ‘தமிழ்ப் புதல்வன் திட்டம் தஞ்சையில் தொடக்கம்….

அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக் கல்விக்குள் பயில வரும் மாணவியருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும்…

வழக்கின் விசாரணைக்கு இடையூறு செய்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்…

நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு செய்ததாக, வழக்கு தொடுத்த சிவில் இன்ஜினியருக்கு, 50,000 ரூபாய் வழக்கு செலவுத்தொகை…

19/08/2024

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் உலுப்பங்குடி, ஊராளிபட்டி கிராமத்தில் மணிமுத்தாறு பகுதியில் நடைபெறும் சட்ட விரோத மணல்…

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில கூட்டத்தை கள்ளக்குறிச்சியில் நடத்த நிபந்தனையுடன் அனுமதி

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசிய கூட்டம் ராஜஸ்தானில் நடந்து முடிந்தது. அதன்பின் மாநிலத்தில் பல்வேறு…

லூப் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 357 மீன் கடைகளுக்கு ஆக.12 முதல் ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்

மெரினா கடற்கரை லூப் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 360 மீன் கடைகளில் 357 கடைகளுக்கான ஒதுக்கீடு…

பணி முடிந்ததும் மீண்டும் கட்டித்தரப்படும் மெட்ரோ ரயில் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம்…

ராயப்பேட்டை உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயிலின் ராஜ…

ஒரே குற்றத்திற்கு இரு தரப்பினர் புகார் அளித்தால் காவல்துறை எவ்வாறு கையாள வேண்டும் ? வழிமுறைகளை வகுத்துத்தந்த உயர் நீதிமன்றம் .!

ஒரே பிரச்னை தொடர்பாக இரு தரப்பிலும் புகார்கள் அளிக்கப்பட்டால் அதை எப்படி கையாளுவது என்பது குறித்து…

மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதி முழுவதையும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க கோரிய வழக்கு .!

மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதி முழுவதையும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றுவதற்கு, வல்லுனர் குழு அமைத்து அதன்…

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகத்தில் சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ? சென்னை உயர் நீதிமன்றம்

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை, மனநல காப்பகத்தில் சேர்க்க எடுத்த…

முதல்வர் , காவல் துறைக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான வழக்கு ரத்து.!

தமிழ் நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் தமிழக காவல்துறைக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக…

பொதுப்பாதை , கழிப்பறை ஆக்ரமிப்பு செய்த அதிமுக பிரமுகர் மீது பொதுநல வழக்கு

பொதுப்பாதை மற்றும் பொது கழிப்பிடத்தை ஆக்கிரமிப்பு செய்து போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சி செய்த…